உயர்தர பரீட்சை திகதியில் மாற்றம்
2024-09-28
எரிவாயுவின் விலையில் மாற்றமா?
2024-10-01
சிறுவர்களின் நலன் தொடர்பில் எச்சரிக்கை!
2024-10-04
லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமா?
2024-10-04
அரசியல் வரப்பிரசாதங்களுக்கு முன்னுரிமை வழங்குவதை விடுத்து மக்களின் அபிலாஷைகளையும் எதிர்ப்பார்ப்புக்களையும் நிறைவேற்றுவதே தேசிய மக்கள் சக்தியின் நோக்கமாகும் என ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மெல்சிறிபுர...
Read moreஐக்கிய மக்கள் கூட்டணியின் தேர்தல் வெற்றியுடன் மக்களுக்கான புதிய அபிவிருத்தி யுகம் ஆரம்பமாகும் எனவும், ரணில் விக்ரமசிங்க அநுரகுமார திசாநாயக்கவின் டீல் அரசியலை, நாட்டு மக்கள் நன்கு...
Read moreஎதிர்வரும் 21 ஆம் திகதி நாட்டினதும் மக்களினதும் எதிர்காலத்தினை தீர்மானிக்கும் நாள் எனவும், மீண்டும் இருண்ட யுகத்திற்கு செல்வதா இல்லையா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் எனவும்...
Read moreஇதுவரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள், இன்று முதல் தேர்தல் நடைபெறும் தினம் வரை தமது பிரதேசத்திலுள்ள தபால் நிலையத்துக்குச் சென்று வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ள...
Read moreஎதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரக் காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. இந்நிலையில் இன்று நள்ளிரவுக்கு பின்னர் எந்தவொரு தனி நபரோ அல்லது...
Read moreஜக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்து இலங்கை தமிழரசுக் கட்சியின் பரப்புரை கூட்டம் இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் -நல்லூர் சங்கிலியன் பூங்காவில்...
Read moreஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கியுள்ள பா.அரியநேத்திரனை ஆதரித்து கொழும்பில் இன்று பொதுக் கூட்டமொன்று நடத்துவதற்குத் தீர்மானிக்ப்பட்டுள்ளது. குறித்த பொதுக் கூட்டமானது பம்பலப்பிட்டியில் உள்ள ஹோட்டல்...
Read moreஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரக் காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாகதேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார் குறித்த காலத்திற்குப் பின்னர் எந்தவொரு தனி நபரோ...
Read moreகடந்த காலத்தில் விட்ட தவறை மீண்டும் இழைக்காமல் நாட்டினை வழிநடத்தக் கூடிய தலைவரைத் தெரிவுசெய்ய வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர தொிவித்துள்ளாா். ஐக்கிய...
Read more”நாட்டு மக்கள் விரும்புகின்ற மாற்றத்தை ஏற்படுத்த இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு” சர்வஜன சக்தி கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்தார். யட்டியாந்தோட்டையில் இன்று இடம்பெற்ற...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.