முக்கிய செய்திகள்

சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது இதன்படி மார்ச் மாதம் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் ஒருலட்சத்து 81 ஆயிரத்து 872...

Read moreDetails

யாழ் ஆரோக்கிய பவனி’ தூய்மையாக்கல்

அனைத்துலக சுழியக் கழிவு தினமான இன்று யாழ் நகரில் ‘யாழ் ஆரோக்கிய பவனி’ தூய்மையாக்கல் பணியும், விழிப்புணர்வு செயற்பாடும் இடம்பெற்றது. இந்தியத் துணைத் தூதரகம், யாழ் மாநகரசபை,...

Read moreDetails

கட்சியின் பதவியில் இருந்து நீக்கியமைக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் : மஹிந்த அமரவீர கடும் விசனம்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதவிநிலைகளில் இருந்து நீக்கியமைக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியகுழுகூட்டம் இன்று இடம்பெற்ற நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

ஜனாதிபதி தேர்தலுக்காக ஏற்கனவே ஆயிரம் கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்நாயக்க தெரிவித்துள்ளார் எனவே இந்த வருட இறுதிக்குள்...

Read moreDetails

UPDATE : முக்கிய தலைகள் பதவியில் இருந்து நீக்கம் :புதியவர்கள் நியமனம்

ஸ்ரீலங்கா சுதந்திக்கட்சியின் தேசிய அமைப்பாளராக மஹியங்கனை தொகுதி அமைப்பாளர் கே பீ குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார் கட்சியின் பொருளாளராக மேல்மாகாணசபையின் முன்னாள் அமைச்சர் ஹெக்டர் பெத்மகே நியமிக்கப்பட்டுள்ளார் இதேவேளை...

Read moreDetails

ஷாங்காய் மாநாகர முதல்வரை சந்தித்தார் பிரதமர் தினேஸ் குணவர்த்தன : பழைய ஒப்பந்தத்தை தொடர கலந்துரையாடலில் இணக்கம்

கொழும்புக்கும் சீனாவின் ஷாங்காய் நகரத்திற்கும் இடையிலான சகோதர நகர உடன்படிக்கை ஏற்கனவே கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில் அதனுடாக புதிய தொடர்புகளை ஏற்படுத்தி கொள்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு...

Read moreDetails

வவுனியாவில் இன்று போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தினர் வவுனியாவில் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர் வவுனியாபழைய பஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று காலை 10மணியளவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது...

Read moreDetails

மயிலிட்டியில் தரித்து நிற்கும் இழுவை படகுகளுக் தீர்வு : டக்ளஸ் விதித்த அதிரடி உத்தரவு

மயிலிட்டி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இழுவைப் படகுகளால் துறைமுகத்தில் கடற்றொழிலாளர்கள் படகுகளை கரைசேர்ப்பது மற்றும் எரிபொருள் நிரப்புவது போன்ற செயற்பாடுகள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அதற்கு நிரந்தர தீர்வை...

Read moreDetails

கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி சென்ற சொகுசு பேருந்து விபத்து

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி 4 ஆம் கட்டை பகுதியில், இன்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி...

Read moreDetails

6வது நாளாகவும் தொடரும் கல்முனை மக்களின் உரிமை போராட்டம் : மெழுகுவர்த்தி ஏந்திய உரிமை கரங்களுக்கு தீர்வு கிடைக்குமா?

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினுடைய உரிமைக்கான மக்கள் போராட்டம் 5வது நாளாக மெழுகுவர்த்தி ஏற்றி உரிமை கோஷம் எழுப்பிய போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். நேற்று மாலை குறித்த போராட்டத்தில்...

Read moreDetails
Page 1024 of 2356 1 1,023 1,024 1,025 2,356
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist