முக்கிய செய்திகள்

25 ரயில்சேவைகள் ரத்து

கரையோர மார்க்கத்திலான ரயில்சேவையில் தொடர்ந்தும் தாமதம் ஏற்பட்டுள்ளது இதன்காரணமாக கரையோரமார்க்கத்தில் சுமார் 25 ரயில்சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் வெள்ளவத்தை மற்றும் கோட்டை ரயில்நிலையங்களுக்கிடையில் ஒருவழி...

Read moreDetails

மீண்டும் அம்மான் படையணி : விநாயக மூர்த்தி முரளிதரனின் அதிரடி தீர்மானம்

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளை முன்னேற்றும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள ‘அம்மான் படையணி’ என்ற அமைப்பை கிழக்கு மாகாணத்திலும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கருணா அம்மான் என்ற...

Read moreDetails

கோழி இறைச்சி 1000 ரூபாய்க்கு

பண்டிகைக்காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகஅகில இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது இதன்படி பண்டிகைக்காலத்தில் ஆயிரம் ரூபாவுக்கு கோழிஇறைச்சியினை...

Read moreDetails

வடக்கு மாகாண மக்களை இனி ஏமாற்றமுடியாது! -சந்திம வீரக்கொடி

”ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தென்மாகாணமக்களை போன்று வடக்கு மாகாண மக்களை இனிவரும் காலங்களில் ஏமாற்றமுடியாது” என நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார் காலியில் இன்று ஊடகங்களுக்கு...

Read moreDetails

ஞானசார தேரர் வைத்தியசாலையில் அனுமதி!

4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரர் சுகவீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஞானசார...

Read moreDetails

சுமார் 11 கோடி ரூபாய்  பெறுமதியான சட்டவிரோத சொத்துக்கள் பறிமுதல்!

சுமார் 11 கோடி ரூபாய்  பெறுமதியான தடைசெய்யப்பட்ட வாகனங்கள் உள்ளிட்ட  சட்டவிரோத சொத்துக்களை விசாரணைப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. காலி அம்பலாங்கொட...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவார்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயாதீனவேட்பாளராக களமிறங்கி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெரும்பான்மையுடன் வெற்றியீட்டுவார் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு...

Read moreDetails

உருளைக்கிழங்கு பழுதடைந்த விவகாரம்: கஜேந்திரனின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார் வடமாகாண ஆளுநர்!

உருளைக்கிழங்கு பழுதடைந்த விவகாரம் தொடர்பில் மாகாண மட்ட விசாரணை குழுவை அமைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனின் கோரிக்கையை வடமாகாண ஆளுநர் ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில்...

Read moreDetails

தேர்தலைத் தீர்மானிப்பதற்கு பஷில் ராஜபக்ஷ தேர்தல் ஆணையாளரல்ல -சாமர சம்பத்

தேர்தலைத் தீர்மானிப்பதற்கு பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ தேர்தல் ஆணையாளரல்ல எனவும், எந்தத் தேர்தலை நடத்த வேண்டும் என்று அவர் தீர்மானிக்க வேண்டிய அவசியமில்லை என...

Read moreDetails

2 ஆம் காலாண்டில் கடன் மறுசீரமைப்பு சிக்கலைச் சாதகமாகத் தீர்க்க முடியும்!

”இலங்கைக்கு கடன் வழங்கியவர்கள் ஒன்றிணைந்து செயற்படுவதால் இரண்டாம் காலாண்டில் கடன் மறுசீரமைப்பு சிக்கலை சாதகமாகத் தீர்க்க முடியும்” என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்....

Read moreDetails
Page 1025 of 2356 1 1,024 1,025 1,026 2,356
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist