ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி Kunle Adeniyi பிரதமர் அலுவலகத்தில் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்துள்ளார் இதன்போது இலங்கை அரசியல் களத்தில்...
Read moreDetailsஇலங்கையின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் (EFF) கீழ் மூன்றாவது மீளாய்வைப் பற்றி கலந்துரையாட சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யும் என IMF...
Read moreDetailsஇந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) அனைத்து பத்து உரிமையாளர்களிடமிருந்தும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இது நவம்பர் இறுதி வாரத்தில் திட்டமிடப்பட்ட ஐ.பி.எல். 2025 மெகா ஏலத்திற்கு...
Read moreDetails200 கோடி பெறுமதியான 54 கிலோ ஹெரோயினுடன் தம்பதியொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் மூன்று விசேட அதிரடிப் பிரிவுகளின் அதிகாரிகள்...
Read moreDetailsதீபாவளியை முன்னிட்டு இடைநிறுத்தப்பட்ட பணிப்புறக்கணிப்புக்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில் நாளை (02) மீண்டும் வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்படும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எனினும், பணிப்புறக்கணிப்பு...
Read moreDetailsயாழ் பலாலி வீதி - வயாவிளான் சந்தி - தோலகட்டி சந்தி வரையிலான வீதி 34 வருடங்களுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்திற்காக இன்று காலை ஆறு மணி...
Read moreDetailsகரையோர மார்க்க மூடான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. காலி, ஜிந்தோட்டை பகுதியில் இன்று (01) அதிகாலை ருஹுணு குமாரி ரயில் தடம் புரண்டதன் காரணமாக இந்த...
Read moreDetailsநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (01) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பொழிவதற்கு வளிமண்டலச் சூழல் சாதகமாக உள்ளது. மாலை அல்லது இரவு வேளையில் நாட்டின்...
Read moreDetailsகைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை நுகேகொடை பதில் நீதவானிடம் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 07 ஆம் திகதி வரை...
Read moreDetailsஇலங்கைக்கான ஒஸ்ட்ரியா தூதுவர் Katharina Wieser அவர்கள், கொழும்பிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்துள்ளார். இதில் இலங்கை மற்றும் ஒஸ்ட்ரியா நாடுகளுக்கிடையில் நீண்டகாலமாக...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.