முக்கிய செய்திகள்

ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் பிரதிநிதிக்கு பிரதருக்கும் இடையில் சந்திப்பு!

ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி Kunle Adeniyi பிரதமர் அலுவலகத்தில் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்துள்ளார் இதன்போது இலங்கை அரசியல் களத்தில்...

Read moreDetails

மீண்டும் நாட்டிற்கு வருகை தரும் IMF பிரதி நிதிகள்!

இலங்கையின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் (EFF) கீழ் மூன்றாவது மீளாய்வைப் பற்றி கலந்துரையாட சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யும் என IMF...

Read moreDetails

2025 ஐபிஎல்: தக்கவைக்கப்பட்ட வீரர்களின் முழு விபரம்!

இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) அனைத்து பத்து உரிமையாளர்களிடமிருந்தும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இது நவம்பர் இறுதி வாரத்தில் திட்டமிடப்பட்ட ஐ.பி.எல். 2025 மெகா ஏலத்திற்கு...

Read moreDetails

200 கோடி பெறுமதியான ஹெரோயினுடன் தம்பதியினர் விசேட அதிரடிப்படையினரால் கைது!

200 கோடி பெறுமதியான 54 கிலோ ஹெரோயினுடன் தம்பதியொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் மூன்று விசேட அதிரடிப் பிரிவுகளின் அதிகாரிகள்...

Read moreDetails

ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரிக்கை!

தீபாவளியை முன்னிட்டு இடைநிறுத்தப்பட்ட பணிப்புறக்கணிப்புக்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில் நாளை (02) மீண்டும் வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்படும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எனினும், பணிப்புறக்கணிப்பு...

Read moreDetails

34 வருடங்களுக்கு பின்னர் யாழ் வயாவிளான் சந்தி-தோலகட்டி சந்தி மக்கள் போக்குவரத்திற்காக அனுமதி!

யாழ் பலாலி வீதி - வயாவிளான் சந்தி - தோலகட்டி சந்தி வரையிலான வீதி 34 வருடங்களுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்திற்காக இன்று காலை ஆறு மணி...

Read moreDetails

ரயில் சேவையில் தாமதம்!

கரையோர மார்க்க மூடான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. காலி, ஜிந்தோட்டை பகுதியில் இன்று (01) அதிகாலை ருஹுணு குமாரி ரயில் தடம் புரண்டதன் காரணமாக இந்த...

Read moreDetails

பல பகுதிகளில் 100 மி.மீ.க்கும் அதிகமான பலத்த மழை !

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (01) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பொழிவதற்கு வளிமண்டலச் சூழல் சாதகமாக உள்ளது. மாலை அல்லது இரவு வேளையில் நாட்டின்...

Read moreDetails

லொஹான் ரத்வத்தே தொடர்பில் புதிய அறிவிப்பு!

கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை நுகேகொடை பதில் நீதவானிடம் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 07 ஆம் திகதி வரை...

Read moreDetails

ஒஸ்ட்ரியா தூதுவர் பிரதமரை சந்தித்தார்!

இலங்கைக்கான ஒஸ்ட்ரியா தூதுவர் Katharina Wieser அவர்கள், கொழும்பிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்துள்ளார். இதில் இலங்கை மற்றும் ஒஸ்ட்ரியா நாடுகளுக்கிடையில் நீண்டகாலமாக...

Read moreDetails
Page 1025 of 2723 1 1,024 1,025 1,026 2,723
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist