முக்கிய செய்திகள்

எரிபொருட்களின் விலைகளில் திருத்தம்!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது. இதன்படி 377 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95...

Read moreDetails

கூகுள் நிறுவனத்திற்கு ரஷ்யா 2.5 டிரில்லியன் டிரில்லியன் டிரில்லியன் அபராதம்!

ரஷ்ய அரசு மற்றும் அரச சார்பற்ற யூடியூப் சனல்களை அகற்றியதற்காக ரஷ்யா, கூகுள் நிறுவனத்திற்கு 2.5 டிரில்லியன் டிரில்லியன் டிரில்லியன் அமெரிக்க டொலர்களை ($2.5 டெசில்லியன்) அபராதமாக...

Read moreDetails

ஸ்பெய்ன் வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 95 ஆக உயர்வு!

ஸ்பெய்னில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது. அண்மைய நாட்களில் ஐரோப்பாவை தாக்கிய மிக மோசமான இயற்கை பேரழிவாக இது பதிவானது....

Read moreDetails

அடுத்த வாரம் தட்டம்மை தடுப்பூசி திட்டம்!

நவம்பர் 4 முதல் 9 ஆம் திகதி வரை சிறப்பு தட்டம்மை தடுப்பூசி திட்டம் மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் இதுவரை தட்டம்மைக்கு...

Read moreDetails

குப்பை லொறியில் ட்ரம்ப் வினோத பிரச்சாரம்!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் போட்டி உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ட்ரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சியின் துணைத் தலைவர் கமலா ஹாரிஸ் இருவரும் முக்கிய போர்க்களப் பகுதிகளில் வாக்குகளைப்...

Read moreDetails

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கைது!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இன்று (31) பிற்பகல் கண்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். நுகேகொடை மிரிஹானையில் உள்ள அவரது மனைவியில் இல்லத்தில் இலக்கத் தகடு...

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் இரத்து குறித்து ரணில் கேள்வி!

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை இரத்து செய்யக்கூடாது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த...

Read moreDetails

இலங்கைக்கான புதிய சேவையை ஆரம்பித்த என்டர் ஏர்!

போலந்தில் இயங்கும் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனமான என்டர் ஏர் (Enter Air), இலங்கைக்கும் போலாந்துக்கும் இடையிலான புதிய விமான சேவையை ஆரம்பித்துள்ளது. வார்சா - கொழும்பு...

Read moreDetails

வர்த்தகரின் இல்லத்தின் மீது துப்பாக்கி பிரயோகம்!

ஹோமாகம, மீகொட - படவல பகுதியில் அமைந்துள்ள வர்த்தகர் ஒருவரின் இல்லத்தின் மீது இன்று (31) அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள்...

Read moreDetails

மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை

மத்திய கிழக்கு நாடுகளில் இடம்பெற்றுவரும் யுத்த நிலை காரணமாக அங்குள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளரான சேனாநாயக்க...

Read moreDetails
Page 1026 of 2723 1 1,025 1,026 1,027 2,723
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist