முக்கிய செய்திகள்

ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை!

இஸ்லாம் மதத்திற்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட்டமைக்காக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு...

Read moreDetails

அமெரிக்காவின் பால்டிமோர் பகுதியில் விபத்து-இருவரின் சடலங்கள் மீட்பு!

அமெரிக்காவின் பால்டிமோர் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை உள்ள பாலத்தில் இலங்கை நோக்கிச் சென்ற கப்பல் மோதி விபத்துக்குள்ளானதில் காணாமல் போன இருவரின் சடலங்களை நிவாரணக் குழுவினர் மீட்டுள்ளதாக...

Read moreDetails

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு வைத்தியர்கள் எச்சரிக்கை!

புத்தாண்டு காலத்தில் வீடுகளில் ஏற்படும் விபத்துகள், சாலை விபத்துகள் தொடர்பில் அவதானமாகச்  செயற்படுமாறு வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக புத்தாண்டு தினத்திலும் அதற்கு மறுநாளிலும் விபத்துகள் குறிப்பிடத்தக்க அளவில்...

Read moreDetails

வவுனியா ஓமந்தையில் பாரிய  விபத்து – வைத்திய கலாநிதி  அகிலேந்திரன் மரணம்!

வவுனியா ஓமந்தையில் இன்று மாலை (27.03.24) இடம்பெற்ற பாரிய  விபத்தில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி  அகிலேந்திரன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்...

Read moreDetails

அலவ்வ பகுதியில் நீரில் மூழ்கி 4 பாடசாலை மாணவர்கள் மரணம்!

அலவ்வ பிரதேசத்தில் உள்ள மா ஓயாவில் நீராடச் சென்ற நான்கு பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். ஐந்து மாணவர்கள் குழுவொன்று குறித்த  நீரோடையில் நீராடச் சென்றபோதே...

Read moreDetails

சுகாதார தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் மீண்டும் ஆரம்பம்!

மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பான தொழிற்சங்க தலைமைத்துவ சபை கூட்டம்...

Read moreDetails

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக நாமல் நியமனம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதியும் கட்சியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு பத்தரமுல்லையில் அமைந்துள்ள...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு விவகாரம்: நிலந்த ஜயவர்தனவுக்கு எதிரான வழக்கு மே மாதம் விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பத்துடன் தொடர்புபட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்ற அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக வழக்கினை எதிர்வரும் மே மாதம் 28ஆம் திகதி...

Read moreDetails

அரசாங்கம் இந்தியாவின் கைப்பொம்மையாக செயற்படுகின்றது- வசந்த முதலிகே

அரசாங்கம் இந்தியாவின் கைப்பொம்மையாகச் செயற்பட்டு வருகின்றது என மக்கள் போராட்ட இயக்கத்தின் உறுப்பினர்  வசந்த முதலிகே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது“ நாடு இன்று...

Read moreDetails

நாட்டில் முதலீடு செய்ய பல உலக நாடுகள் முன்வந்துள்ளன! -ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய

நாட்டில் முதலீடு செய்ய பல்வேறு உல நாடுகள் முன்வந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாட்டில் கடந்த...

Read moreDetails
Page 1027 of 2356 1 1,026 1,027 1,028 2,356
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist