முக்கிய செய்திகள்

திடீர் வெள்ளத்தால் ஸ்பெய்னில் 51 பேர் உயிரிழப்பு!

ஸ்பெய்னின் தென்கிழக்குப் பகுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளத்தால் குறைந்தது 51 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெய்னின் கிழக்குப் பகுதியான வலென்சியாவில் ஒரு வருடத்திற்கும் அதிகமான...

Read moreDetails

ரூபாவின் பெறுமதி உயர்வு!

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (30) அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகராக ரூபாவின் கொள்வனவு...

Read moreDetails

ஒக்டோபரில் பணவீக்கம் வீழ்ச்சி!

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் இலங்கையில் வருடாந்த பணவீக்கம் ஒக்டோபர் மாதம் -0.8% ஆகக் குறைந்துள்ளது. 2024 செப்டெம்பரில் இது -0.5% ஆக பதிவானதாக தொகைமதிப்பு...

Read moreDetails

தரங்கவுக்கு எதிரான பிடியாணையை இரத்து செய்யுமாறு உத்தரவு!

ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்வுக் குழுவின் தலைவர் உபுல் தரங்கவை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை மீளப்பெறுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது....

Read moreDetails

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனுக்கு பிணை!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு சொந்தமானதாக கூறப்படும் பதிவு செய்யப்படாத சொகுசு வாகனம் நட்சத்திர தர ஹோட்டல் வளாகத்தில்...

Read moreDetails

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு!

ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு  நிராகரிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன்...

Read moreDetails

சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு எதிரான சதித்திட்ட பின்னணியில் அமித் ஷா – கனடா குற்றச்சாட்டு!

கனேடிய மண்ணில் சீக்கிய பிரிவினைவாதிகளை குறிவைக்கும் சதித்திட்டத்தின் பின்னணியில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இருப்பதாக கனேடிய அரசாங்கம் இப்போது குற்றம் சாட்டியுள்ளது. இந்திய அரசாங்கம்...

Read moreDetails

இந்த ஆண்டில் 86 ரயில் தடம்புரள்வு சம்பவம் பதிவு!

இந்த ஆண்டின் இதுவரையான காலப் பகுதியில் நாட்டில் மொத்தம் 86 ரயில் தடம்புரள்வு சம்பவம் பாதிவாகியுள்ளது. 2023 ஆம் ஆண்டில் 139 ரயில் தடம்புரள்வு சம்பவங்களும், 2022...

Read moreDetails

மீனவர் பிரச்சினைக்கு மனிதாபிமான முறையில் தீர்வு காண இலங்கை – இந்தியா இணக்கம்!

மீன்பிடி தொடர்பான இந்தியா-இலங்கை கூட்டுப் பணிக்குழுவின் (JWG) 6 ஆவது கூட்டம் நேற்று (29) கொழும்பில் நடைபெற்றது. இந்தியக் குழுவில் இந்திய அரசின் மீன்வளத் துறையின் செயலர்...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மாலை...

Read moreDetails
Page 1028 of 2723 1 1,027 1,028 1,029 2,723
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist