முக்கிய செய்திகள்

அரசியல் நாடக வேடம் முற்றாக கலைந்து விட்டது : டக்ளஸ் அறிக்கை வெளியீடு

இலங்கையில் நீதி செத்து விட்டது என போராட்டம் நடத்தியவர்கள், இன்று தமது உட்கட்சி பிரச்சனைக்கு நீதி வேண்டி இலங்கை நீதிமன்றங்களையே நாடியுள்ளனர் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ்...

Read moreDetails

நீர்கொழும்பு வைத்தியசாலையில் சாந்தனின் உடல் : மீண்டும் பிரேத பரிசோதனை

சாந்தனின் உடலானது இலங்கையில் மீண்டும் பிரதேச பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், ஞாயிற்றுக்கிழமை இறுதிக் கிரியைகள் இடம்பெறுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சாந்தனின் பூதவுடல் கட்டுநாயக்க சர்வதேச...

Read moreDetails

சாந்தனின் உடல் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது!

இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டு நேற்று முன்தினம் உயிரிழந்த சாந்தனின் உடல், இன்று அவரது தாய் நாடான இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது. கட்டுநாயக்க...

Read moreDetails

சாந்தனின் உடல் உறவினர்களிடம் கையளிப்பு!

உடல்நல பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்த சாந்தன் என அழைக்கப்படும் சுதேந்திர ராசாவின் சடலம் இன்று நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அவரது சடலம்,...

Read moreDetails

காத்தான்குடியில் சட்டவிரோதமாக ஒன்று கூடிய 30 பேர் கைது!

காத்தான்குடியில் வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஒன்று கூடி கூட்டமொன்றை நடத்திய 30 பேரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு...

Read moreDetails

புற்றுநோய் மருந்து வகைகள் தொடர்பாக வெளியான அதிர்ச்சித் தகவல்!

பதிவு செய்யப்படாத நிறுவனங்களிடமிருந்து அதிகளவு புற்றுநோய் மருந்து வகைகள் இறக்குமதி செய்யப்படுவதாக அகில இலங்கை மருந்தக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சந்திக்க கன்கந்த தெரிவித்துள்ளார். இது குறித்து...

Read moreDetails

100 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி உயர் நீதிமன்றில் கெஹலிய மனுத்தாக்கல்!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, குற்ற விசாரணைப் பிரிவிடம் நூறு மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி உயர் நீதிமன்றில் மனுவொன்றைத்  தாக்கல் செய்துள்ளார். சட்டத்தரணி சனத்...

Read moreDetails

தேசிய சைபர் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டுவரத் தீர்மானம்!

”2024 ஆம் ஆண்டிற்குள் தேசிய சைபர் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் எதிர்பாத்துள்ளதாக” தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று...

Read moreDetails

மாணவர்களின் நலன் கருதி கல்வி அமைச்சு விசேட நடவடிக்கை!

மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட 'பயிற்சி புத்தகம்' தவிர ஏனைய பாடப்புத்தகங்களை பாடசாலைக்கு கொண்டு வருவதை குறைக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அந்தவகையில்  அதிபரின் நேரடிக் கண்காணிப்பில் மேற்கொள்ள...

Read moreDetails

எரிபொருள் விலைகள் தொடர்பில் அறிவிப்பு!

எரிபொருள் விலையை திருத்தம் இன்றி மார்ச் மாதத்திலும் தொடர்ந்து பராமரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதேவேளை மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி, நேற்று நள்ளிரவு முதல் குறித்த...

Read moreDetails
Page 1056 of 2353 1 1,055 1,056 1,057 2,353
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist