முக்கிய செய்திகள்

சொகுசு வாகனங்கள் பறிமுதல்: குற்றம் நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகுவேன் – ரோஹிதா!

கண்டியில் அண்மையில் கைப்பற்றப்பட்ட இரண்டு சொகுசு வாகனங்களுடன் தனக்கு தொடர்பு இருப்பது நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகுவேன் என முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு...

Read moreDetails

சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்ப இலங்கைக்கு ஆதரவளிக்கப்படும் -IMF இன் முகாமைத்துவ பணிப்பாளர்

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு இலங்கைக்கு ஆதரவளிக்க அர்ப்பணிப்புடன் இருப்பதாக மீண்டும் வலியுறுத்தியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த...

Read moreDetails

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் கலந்துரையாடல்

அரிசி, கிழங்கு, பெரிய வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய உலர் உணவுகள் தொடர்பில் நிலவும் சந்தைப் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று (22) சம்பந்தப்பட்ட...

Read moreDetails

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல்!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெளியானதாக கூறப்படும் மூன்று கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்க எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை...

Read moreDetails

உதயகம்மன்பில முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை கத்தோலிக்க திருச்சபை அறிவிப்பு!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிவிதுரு கெலஉறுமய கட்சியின் தலைவருமான உதயகம்மன்பில நேற்று முன்வைத்த குற்றச்சாட்டுகளை இலங்கையின் கத்தோலிக்க திருச்சபை நிராகரித்துள்ளது. உதயகம்மன்பில வெளியிட்ட தகவலின் அடிப்படையில் தற்போதைய...

Read moreDetails

RCB இல் மேக்ஸ்வெலின் நிலை கேள்விக் குறி!

அனைத்து இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) உரிமையாளர்களும் எதிர்வரும் ஒக்டோபர் 31 ஆம் திகதி மாலை 5.00 மணிக்குள் தங்களின் தக்க வைப்பு வீரர்களின் பட்டியலை அறிவிக்க...

Read moreDetails

வானொலி கோபுரத்துடன் மோதி ஹெலிகொப்டர் விபத்து; நால்வர் உயிரிழப்பு!

டெக்ஸாஸ் மாநிலத்தின் ஹியூஸ்டன் பகுதியில் அமைந்துள்ள வானொலிக் கோபுரத்தின் மீது ஹெலிகொப்டர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் ‍ஹெலிகொப்டர் தீக்கிரையானதுடன் அதில் பயணித்த நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக...

Read moreDetails

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு 3000க்கும் அதிகமான முறைப்பாடுகள்!

இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 3000 க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதன்படி, ஜனவரி முதலாம் திகதி முதல்...

Read moreDetails

இன்றும் பல பகுதிகளில் மழை!

மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேல், சப்ரகமுவ,...

Read moreDetails

நீர்வழங்கல் சபை விடுத்துள்ள அறிவிப்பு!

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படுவதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. நீர் விநியோக குழாயில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு...

Read moreDetails
Page 1055 of 2729 1 1,054 1,055 1,056 2,729
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist