முக்கிய செய்திகள்

குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வாக்குமூலம்-ஜோன்ஸ்டன்!

அண்மையில் சொகுது கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு ஆஜராகி வாக்குமூலம் வழங்க தயார் என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அறித்துள்ளார் இதில்...

Read moreDetails

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர்!

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு (NTC) புதிய தலைவர் மற்றும் ஆணைய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனங்களுக்கு அமைச்சரவை நேற்று (21) அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர்...

Read moreDetails

நாளை நள்ளிரவுடன் முடிவடையவுள்ள பிரசார நடவடிக்கைகள்

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பிரசார நடவடிக்கைகள் அனைத்தும் நாளை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளது. அதன்படி,...

Read moreDetails

பொலிஸாரின் முறைப்பாடு குறித்து அறிவிக்க தொலைபேசி எண் அறிமுகம்

பொலிசார் பொதுமக்களுக்காக அவசர தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளனர். பொலிஸார் தனது சேவையை ஒழுங்காக செய்யாமை அல்லது மோசடி நடந்தால் அது குறித்து தெரிவிக்க  இந்த இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது....

Read moreDetails

ஒலிவாங்கி சின்னத்தில் போட்டியிடுகின்ற ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் பிரசார கூட்டம்!

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஒலிவாங்கி சின்னத்தில் போட்டியிடுகின்ற ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் பிரசார கூட்டம் கொழும்பில் இடம்பெற்றுள்ளது கொழும்பு 7 தெவட்டகஹா பள்ளிவாசலில் விசேட வழிபாடுகள்...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையை திசைத்திருப்பவே புதிய கருத்துக்கள் வெளியிடப்படுகின்றது-ரஞ்சன் ராமநாயக்க!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணையை திசைத்திருப்பவே தற்போது புதிய கருத்துக்கள், மொட்டுக் கட்சியை சேர்ந்த நபர்களால் வெளியிடப்படுகிறதோ எனும் சந்தேகம் எழுவதாக ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின்...

Read moreDetails

கிழக்கு கொள்கலன் முனையம் திட்டம் ஒரு சிறப்பு திட்டமாக பிரகடனம்

கொழும்பு தெற்கு துறைமுகத் திட்டத்தின் கிழக்கு கொள்கலன் முனையத் திட்டத்தை "விசேட திட்டமாக" பிரகடனப்படுத்துவதற்கு இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள்...

Read moreDetails

மன்னாரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முன்னாள் போராளி!

வன்னி தேர்தல் தொகுதியில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் போராளி யசோதினி மன்னாரில் பல பாகங்களிலும் தனது தேர்தல் பரப்புரையை முன்னெடுத்திருந்தார் அவர்...

Read moreDetails

பொதுத் தேர்தலுக்காக 8 ஆயிரம் கண்காணிப்பாளர்கள் வருகை-தேர்தல்கள் ஆணைக்குழு!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் உள்நாட்டு, வெளிநாட்டவர்கள் அடங்களாக 8 ஆயிரம் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். அத்துடன் பொதுத் தேர்தல் எதிர்வரும் 14...

Read moreDetails

இன்றைய தங்க விலை நிலவரம்!

கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக தங்கத்தின் விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (22) அதிகரித்துள்ளது. அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண்...

Read moreDetails
Page 1054 of 2729 1 1,053 1,054 1,055 2,729
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist