முக்கிய செய்திகள்

குருணாகல் பொத்துஹெர-பூலோகொல்ல பகுதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு

குருணாகல் பொத்துஹெர - பூலோகொல்ல சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸ் தெரிவித்துள்ளனர் குறித்த விபத்தானது குருநாகலில் இருந்து கொழும்பு நோக்கி...

Read moreDetails

வழமைக்கு திரும்பியது “facebook”

உலகளாவிய ரீதியில்  செயலிழந்திருந்த (facebook ) வழமைக்கு திரும்பியுள்ளதாக மெட்டா தெரிவித்துள்ளது. இதேவேளை உலகளாவிய ரீதியில் இன்று  (facebook ) திடீரென செயலிழந்திருந்தது. இதனை தொடர்ந்து பேஸ்புக்...

Read moreDetails

உலகளாவிய ரீதியில்” facebook” செயலிழப்பு!

உலகளாவிய ரீதியில் ( facebook ) திடீரென செயலிழந்துள்ளது. இதனை தொடர்ந்து பேஸ்புக் கணக்கு  பயனர்கள் முறையிட்டுள்ளனர். இதேவேளை இதுவரை  சமூகவளைத்தளம்  செலிழப்புக் குறித்து மெட்டா நிறுவனம்...

Read moreDetails

புகையிரத தொழிற்சங்கங்கள் புதிய அறிவிப்பு!

புகையிரத தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று நள்ளிரவு முதல் முன்னெடுக்கவிருந்த பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சின் செயலாளருடன் இன்று  நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை...

Read moreDetails

யாழில் வலுக்கும் மீனவர்களின் போராட்டம்!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி யாழில் மீனவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். வட மாகாண கடற்தொழிலாளர் இணையம் மற்றும் தேசிய...

Read moreDetails

இன்று நள்ளிரவு முதல் ரயில் சேவை பணிப்புறக்கணிப்பு!

ரயில் சேவை பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதன்படி இன்று நள்ளிரவு முதல் ரயில் சேவை பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

புரட்சி எனக் கூறி பயங்கரவாதமே தோற்றுவிக்கப்பட்டது!

நாட்டில் புதிய புரட்சியொன்றை செய்யப் போவதாகக் கூறிய தரப்பினரால் நாட்டில் பயங்கரவாதமே தோற்றுவிக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். மொனராகல மாவட்டத்தில் இடம்பெற்ற பிரபஞ்சம்...

Read moreDetails

தொல்பொருட்களைப் பாதுகாப்பதற்கு புதிய சட்டமூலம் : அமைச்சர் விதுர விக்ரமநாயக்க!

நாட்டின் தொல்பொருள்கள் மற்றும் தொல்பொருள் பாரம்பரியங்களை பாதுகாப்பதற்கு புதிய சட்டமூலமொன்றை உருவாக்கவுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவில்...

Read moreDetails

சாந்தனின் முடிவே எங்களுக்கும்! – முருகன்

சாந்தனின் உயிர் திட்டமிட்டுப் பறிக்கப்பட்டுள்ளதாக  தமிழகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன் தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தனுடன் விடுவிக்கப்பட்டு இலங்கை திரும்ப...

Read moreDetails

எதிர்காலத்தில் எந்தத் தேர்தல் நடந்தாலும் நாம் தயார்- பசில் ராஜபக்ஷ!

நாடாளுமன்றத்தில் விசேட பிரேரணை ஒன்றை நிறைவேற்றினால் நாடாளுமன்ற தேர்தலுக்கும் செல்லலாம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமெரிக்காவிலிருந்து நாடு...

Read moreDetails
Page 1053 of 2354 1 1,052 1,053 1,054 2,354
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist