முக்கிய செய்திகள்

இலங்கை தமிழரசு கட்சியின் புதிய நிர்வாக தெரிவு கூட்டத்தில் குழப்பம்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் 17ஆவது தேசிய மாநாட்டுக்காக இன்று (27) மத்திய குழு கூடி கலந்தாலோசித்து, கட்சியின் புதிய நிர்வாகக் குழுவினரை தெரிவுசெய்தது. அவ்வாறு தெரிவு...

Read moreDetails

சற்று முன் வெளியானது பரீட்சை முடிவுகள்

டிசம்பர் 2, 2023 அன்று நடைபெற்ற கிராம உத்தியோகத்தர் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. பரீட்சை திணைக்களம் வழங்கிய பிரதேச செயலகப் பிரிவுகளின்படி நேர்முகப் பரீட்சைக்குத் தகுதி பெற்ற...

Read moreDetails

விபத்தில் மனைவி உயிரிழப்பு : விஷம் குடித்து உயிரை மாய்க்க துணிந்த கணவன்

மனைவி வாகன விபத்தில் உயிரிழந்ததையடுத்து, அந்த துக்கத்தைத் தாங்க முடியாமல் கணவர் விஷம் குடித்து உயிரை மாய்க்க முயற்சிதுள்ளார். ஹொரணை, இங்கிரிய எலபட வீதியில் கடந்த 20ஆம்...

Read moreDetails

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக்கிரியைகள் நாளை

கொழும்பு - கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பூதவுடல் நாளை ராஜகடலுவில் உள்ள ரோமன் கத்தோலிக்க மயானத்தில்...

Read moreDetails

நாரம்மலயில் விபத்து : மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

நாரம்மல - கிரியுல்ல பிரதான வீதியில் கிவுல்கல்ல வளைவுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

Read moreDetails

இலங்கை தமிழரசு கட்சியின் பொதுக்கூட்டம் இன்று : செயலாளர் பதவிக்கு கடும் போட்டி

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்தியகுழு, பொதுச்சபை கூட்டம் இன்று திருகோணமலையில் நடைபெறவுள்ளது. இதன்போது, கட்சியின் புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு இடம்பெறவுள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின்...

Read moreDetails

காலநிலையில் மாற்றம்-வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டில் இன்றும் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில்...

Read moreDetails

நாடாளுமன்ற அமர்வுகள் நிறைவு : ஜனாதிபதி விசேட வர்த்தமானி அறிவித்தல்!

9 ஆவது நாடாளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத் தொடர் இன்று நள்ளிரவுடன் நிறைவு செய்யப்படும் என அறிவித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விஷேட வர்த்தமானி வெளியிடடப்பட்டுள்ளது. ஜனாதிபதி...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் விசேட சோதனை-871 பேர் கைது!

நாடளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் கீழ் இன்று அதிகாலையுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 871 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி கைது...

Read moreDetails

சென்னைக்கு கொண்டு செல்லப்படும் பவதாரிணியின் பூதவுடல்!

இசைஞானி இளையராஜாவின் புதல்வியும் பின்னணிப் பாடகியுமான பவதாரிணி உடல்நலக் குறைவால் நேற்று பிற்பகல் கொழும்பு, தனியார் வைத்தியசாலையில் உயிரிழந்த நிலையில், அவரது பூதவுடல் இன்று சென்னைக்கு எடுத்துச்...

Read moreDetails
Page 1096 of 2355 1 1,095 1,096 1,097 2,355
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist