முக்கிய செய்திகள்

பொலிஸாரால் 803 சந்தேக நபர்கள் கைது!

பொலிஸாரின்  விசேட போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் கீழ், கடந்த 24 மணித்தியாலங்களில் 803 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவர்,...

Read moreDetails

பாகிஸ்தானில் நிமோனியா பாதிப்பு அதிகரிப்பு!

பாகிஸ்தான்- பஞ்சாப் மாகாணத்தில் நிமோனியா பாதிப்பு வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குழந்தைகள் அதிக அளவில் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பஞ்சாப் மாகாணத்தில் கடந்த...

Read moreDetails

சமனற்ற நீதி ? – நிலாந்தன்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஹூவர் மண்டபத்தில் ஒரு வெளியீட்டு விழா நடந்தது. அமெரிக்காவைச் சேர்ந்த ஈழத் தமிழராகிய ராஜ் ராஜரத்தினத்தின் “சமனற்ற நீதி”...

Read moreDetails

இலங்கையின் சுதந்திர தின ஒத்திகையில் மாற்றம்!

இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வுக்கான ஒத்திகை தொடர்பில் முன்னர் வெளியிடப்பட்ட அறிவிப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. சுதந்திர தின ஒத்திகைகள் ஜனவரி...

Read moreDetails

காலநிலை தொடர்பில் அறிவிப்பு-வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது....

Read moreDetails

தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளராக குகதாசன் தேர்வு

இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளராக திருகோணமலையைச் சேர்ந்த குகதாசன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். பொதுச் செயலாளர் பதவிக்கான வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் குகதாசனுக்கு ஆதரவாக 112 வாக்குகளும்...

Read moreDetails

பாடகி பவதாரணியின் உடல் நல்லடக்கம்

இளையராஜாவின் மகள் பவதாரணியின் உடல் தற்போது தேனி மாவட்டம் லோயர் கேம்பில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பின்னணிப் பாடகியுமான பவதாரிணி உடல் நலக்குறைவு காரணமாக...

Read moreDetails

இலங்கை தமிழரசு கட்சியின் புதிய நிர்வாக தெரிவு கூட்டத்தில் குழப்பம்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் 17ஆவது தேசிய மாநாட்டுக்காக இன்று (27) மத்திய குழு கூடி கலந்தாலோசித்து, கட்சியின் புதிய நிர்வாகக் குழுவினரை தெரிவுசெய்தது. அவ்வாறு தெரிவு...

Read moreDetails

சற்று முன் வெளியானது பரீட்சை முடிவுகள்

டிசம்பர் 2, 2023 அன்று நடைபெற்ற கிராம உத்தியோகத்தர் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. பரீட்சை திணைக்களம் வழங்கிய பிரதேச செயலகப் பிரிவுகளின்படி நேர்முகப் பரீட்சைக்குத் தகுதி பெற்ற...

Read moreDetails

விபத்தில் மனைவி உயிரிழப்பு : விஷம் குடித்து உயிரை மாய்க்க துணிந்த கணவன்

மனைவி வாகன விபத்தில் உயிரிழந்ததையடுத்து, அந்த துக்கத்தைத் தாங்க முடியாமல் கணவர் விஷம் குடித்து உயிரை மாய்க்க முயற்சிதுள்ளார். ஹொரணை, இங்கிரிய எலபட வீதியில் கடந்த 20ஆம்...

Read moreDetails
Page 1095 of 2355 1 1,094 1,095 1,096 2,355
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist