முக்கிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் மாபெரும் பிளாஸ்டிக் வீதி!

உத்தரபிரதேசத்தில் சுமார் 813 கீலோமீற்றர் தூரத்திற்கு பிளாஸ்டிக் வீதியினை அமைக்கத் தீர்மானித்துள்ளதாக அம்மாநிலத்தின் முதலமைச்சர் மந்திரியோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இது குறித்துஅவர் மேலும் தெரிவிக்கையில் ”இந்தியாவிலேயே அதிக...

Read moreDetails

அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய லொஹான் ரத்வத்தவிற்கு புதிய அமைச்சு பதவி !

பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் லொஹான் ரத்வத்த பதவிப்பிரமாணம்...

Read moreDetails

கொழும்புக்கான விமான சேவையை நிறுத்தியது ஓமான் எயார்!

ஓமான் எயர் விமான சேவையானது கொழும்புக்கான தனது விமான சேவையை நிறுத்தியுள்ளது. பொருளாதார ரீதியில் தமது விமான சேவைகளை வலுப்படுத்தும் விதமாகவே குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஆளில்லா விமான தாக்குதல்

ஜோர்தானில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சிரிய எல்லைக்கு அருகில் உள்ள முகாம் மீது...

Read moreDetails

கெரட்டை தொடர்ந்து தக்காளியின் விலையிலும் அதிகரிப்பு

நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ தக்காளியின் மொத்த விலை 800 ரூபாவாக அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களாக பெய்த கனமழையால் நுவரெலியா தோட்டங்களில்...

Read moreDetails

பணிப்புறக்கணிப்பில் அரச அதிகாரிகள்!

அரச துறை அதிகாரிகள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச நிர்வாக அதிகாரிகளின் கூட்டுக் குழுவின் தலைவர் எச்.எல்.ஏ.உதயசிறி தெரிவித்தார். நிறைவேற்று சேவை உத்தியோகத்தர்களின் தீர்க்கப்படாத தொழில்சார் பிரச்சினைகளுக்கு...

Read moreDetails

15 ஆம் திகதி தொடங்குகிறது இந்தியா-இலங்கை பயணிகள் கப்பல் சேவை !

இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் யாழ் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் படகு சேவை எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர்...

Read moreDetails

17 தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்க நடவடிக்கை

அரச துறையின் நிறைவேற்று சேவை பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் இன்று (29) சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். ஊதிய முரண்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்தின் மேலும் 110 நிபந்தனைகள் நிலுவையில் !

இலங்கையும் சர்வதேச நாணய நிதியமும் மேற்கொண்ட ஒப்பந்தத்திற்கு அமைவாக இரண்டாம் தவணைக்கு முன்னர் புதிதாக 75 நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனால் நவம்பர் மாத இறுதிக்குள் நிறைவேற்ற தவறிய...

Read moreDetails

இலங்கை கிரிக்கெட் மீதான தடை நீங்கியது!

இலங்கை கிரிக்கெட் மீது சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் விதித்திருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (ஞாயிற்றுக்கிழமை) இதனை அறிவித்துள்ளார். மேலும் இது தொடர்பிலான உத்தியோகபூர்வ...

Read moreDetails
Page 1094 of 2355 1 1,093 1,094 1,095 2,355
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist