முக்கிய செய்திகள்

பிரான்ஸ் வரலாற்றில் முதன் முறையாக!

பிரான்ஸ் வரலாற்றில் முதன்முறையாக மிகவும் இளம் வயதில் கேப்ரியல் அட்டல் (Gabriel Attal) என்பவர் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். 34 வயதான இவர், கடந்த 20 மாதங்களாக பிரதமராக...

Read moreDetails

வெள்ளத்தில் சூழ்ந்துள்ள செல்லக் கதிர்காமம்!

மாணிக்க கங்கை பெருக்கெடுத்துள்ளதால் செல்ல கதிர்காமத்தின் புனித பூஜை பூமியை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக யாத்திரை சென்றுள்ளவர்களும் ,செல்லவிருப்பவர்களும் பாதுகாப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்படடுள்ளது.

Read moreDetails

2024 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக இருக்கும் எச்சரிக்கை!

2024 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக இருக்கும் எனவும், குறித்த நிலைமை வரலாற்றில் மிக அதிக வெப்பமான ஆண்டாகப் பதிவிடப்பட்ட 2023 ஆம் ஆண்டைவிட இன்னும்...

Read moreDetails

யாழில் 23 ஏக்கர் காணிகளை விடுவிக்கும் இராணுவம்!

யாழில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள 23 ஏக்கர் காணிகளை விடுவிக்கவுள்ளதாக இராணுவத்தினர் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அறிவித்துள்ளனர். வலி. வடக்கில் வறுத்தலைவிளான் பகுதியில் உள்ள 23 காணிகளையே...

Read moreDetails

காணாமல் போனோர்கள் தொடர்பாக நீதி அமைச்சரின் அறிவிப்பு!

காணாமல் போனோர்கள் தொடர்பான முறைப்பாடுகளை 2025 ஆம் ஆண்டுக்குள் நிறைவுசெய்ய எதிர்பார்த்துள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இடமபெற்ற விவாதத்தின் போது எதிர்க்கட்சி நாடளுமன்ற...

Read moreDetails

மக்களின் தலையில் மிளகாய் அரைப்பதை ஜனாதிபதி ரணில் நிறுத்த வேண்டும்!

”மக்களின் தலையில் மிளகாய் அரைப்பதை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உடனடியாக நிறுத்த வேண்டுமென ” அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பிராசா தெரிவித்தார். யாழ் ஊடக...

Read moreDetails

சீனியின் விலை உயர்வு

வட் வரி 18 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் சந்தையில் ஒரு கிலோகிராம் சிகப்பு சீனியின் விலை நேற்று (09) 415 ரூபாயாக அதிகரித்துள்ளதாக சீனி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பல்வத்த...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நாட்டிற்கு வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள்  இன்றிரவு நாட்டிற்கு வருகை தரவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் நாளை முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை அவர்கள்...

Read moreDetails

வெள்ளத்தால் முக்கிய வீதிக்குப் பூட்டு!

பொலன்னறுவை - மட்டக்களப்பு வீதி வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதால்  மன்னம்பிட்டி- கல்லெல்ல  வீதி மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தொடர் மழை காரணமாக மகாவலி கங்கையின் நீர்...

Read moreDetails

நெடுஞ்சாலையில் பெண் கொலை : சந்தேக நபர் கைது

  தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ வெளியேறும் பகுதிக்கு அருகில் பெண்ணொருவரை கொடூரமாக கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்....

Read moreDetails
Page 1127 of 2361 1 1,126 1,127 1,128 2,361
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist