முக்கிய செய்திகள்

சீனியின் விலை உயர்வு

வட் வரி 18 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் சந்தையில் ஒரு கிலோகிராம் சிகப்பு சீனியின் விலை நேற்று (09) 415 ரூபாயாக அதிகரித்துள்ளதாக சீனி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பல்வத்த...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நாட்டிற்கு வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள்  இன்றிரவு நாட்டிற்கு வருகை தரவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் நாளை முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை அவர்கள்...

Read moreDetails

வெள்ளத்தால் முக்கிய வீதிக்குப் பூட்டு!

பொலன்னறுவை - மட்டக்களப்பு வீதி வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதால்  மன்னம்பிட்டி- கல்லெல்ல  வீதி மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தொடர் மழை காரணமாக மகாவலி கங்கையின் நீர்...

Read moreDetails

நெடுஞ்சாலையில் பெண் கொலை : சந்தேக நபர் கைது

  தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ வெளியேறும் பகுதிக்கு அருகில் பெண்ணொருவரை கொடூரமாக கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்....

Read moreDetails

பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதி தொடர்பில் அறிவிப்பு!

பொலன்னறுவை - மட்டக்களப்பு பிரதான மார்க்கத்தின் மன்னம்பிட்டிய - கல்லெல்ல வீதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இன்னிலையில் மகாவலி கங்கையின்...

Read moreDetails

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் அறிவிப்பு!

நாட்டிலுள்ள 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது இதன்படி பதுளை, மொனராகலை, கண்டி,...

Read moreDetails

தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான சட்டமூலம் நிறைவேற்றம்!

நாடாளுமன்றத்தில் தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலக சட்டமூலம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி இன்று (செவ்வாய்கிழமை) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு நிறைவேற்றப்பட்டது. இன்னிலையில் ஆதரவாக 48 வாக்குகளும்,...

Read moreDetails

பிரித்தானிய இளவரசி ஹேன் நாட்டுக்கு விஜயம்!

பிரித்தானியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 75 வருட இராஜதந்திர உறவுகளை முன்னிட்டு நடத்தப்படும் நிகழ்வுகளின் ஒரு பகுதியாக பிரித்தானிய இளவரசி ஹேன் நாளை (புதன்கிழமை)  நாட்டுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம்...

Read moreDetails

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சாதிப் பாகுப்பாடுகள் தொடர்கின்றது-டிலான் பெரேரா!

வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் மலையகம் என நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சாதிப் பாகுப்பாடுகளும் ஒடுக்குமுறைகளும் இன்னமும் தொடர்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில்...

Read moreDetails

பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் பயணத்தில் அனைவரும் ஒன்றுபடவேண்டும்-ஜனாதிபதி!

சுதந்திரமான தேசத்தைக் கட்டியெழுப்ப, சேர்.பொன் அருணாச்சலத்தின் இலங்கையர் எனும் எண்ணக்கருவை இலங்கையர்களின் தேவைகள் என்ற வகையில் மேம்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி...

Read moreDetails
Page 1128 of 2361 1 1,127 1,128 1,129 2,361
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist