முக்கிய செய்திகள்

இன்றும் ஆஜராகுமாறு போதகர் ஜெரோம் பெர்னாண்டோவிற்கு அழைப்பு

மேலதிக வாக்குமூலத்தைப் பெறுவதற்காக இன்று காலை 9 மணிக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு போதகர் ஜெரோம் பெர்னாண்டோவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மதங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களால்...

Read moreDetails

பொது­த­ரா­தர சாதா­ரண தரப் பரீட்சை பெறு­பே­றுகள் வெளியீடு!

2023(2022) கல்வி ஆண்­டுக்­கான கல்விப் பொது­த­ரா­தர சாதா­ரண தரப் பரீட்சை பெறு­பே­றுகள் வெளியிடப்பட்டுள்ளன. குறித்த பரீட்­சை பெறு­பே­றுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பார்வையிட முடியுமென பரீட்சைகள்...

Read moreDetails

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு !

இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒக்டேன் 92 பெட்ரோல் 10 ரூபாய் குறைக்கப்பட்டு 346 ரூபாயாகவும்...

Read moreDetails

வெப்ப வலய நாடுகளுக்கு கடுமையான நெருக்கடி : அமைச்சர் கெஹலிய!

வெப்ப வலய நாடுகள் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்றபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக...

Read moreDetails

காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம் : அமைச்சர் அலி சப்ரி!

காலநிலை நீதிக்கான மன்றத்தை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட மூன்று முன்மொழிவுகளை ஐ.நா. காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் இலங்கை சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்....

Read moreDetails

நாடாளுமன்றத்தில் உரையாற்றியமைக்காக வழக்குத் தொடர முடியாது – சபாநாயகர்

நாடாளுமன்றத்தில் உரையாற்றியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான்...

Read moreDetails

வயது முதிர்ந்த தம்பதி வெட்டிக்கொலை! : வவுனியாவில் பரபரப்பு

வவுனியா செட்டிகுளம் பகுதியில் வயது முதிர்ந்த தம்பதியினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் எனவும், சடலங்களுக்கு அருகில்...

Read moreDetails

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஈட்டிய மேலதிக நிதி ஜனாதிபதியிடம் வழங்கி வைப்பு!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் இவ்வருடத்தில் 7 பில்லியன் ரூபாக்களை திறைசேரிக்கு வழங்கியுள்ள நிலையில், அதில் 4 பில்லியன் ரூபாய்க்கான காசோலை நேற்று தொழில் மற்றும் வெளிநாட்டு...

Read moreDetails

கடந்த 2 நாட்களில் பரீட்சைக்குத் தோற்றும் இளைஞர் உட்பட 7 பேர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள இளைஞர் உட்பட 7 பேர் கடந்த 2 நாட்களில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவீரர் நினைவேந்தல் நிகழ்விற்கு வாகனங்கள்,...

Read moreDetails

வெலிகந்த – சிங்கபுர பகுதியில் விபத்து-30 பேர் காயம்!

வெலிகந்த – சிங்கபுர பகுதியில் இன்று பேரூந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 30 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் அரிசி ஆலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து...

Read moreDetails
Page 1205 of 2392 1 1,204 1,205 1,206 2,392
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist