முக்கிய செய்திகள்

பொலிஸ் அதிகாரியொருவர் சடலமாக மீட்பு

எஹலியகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியங்க சில்வா தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது, பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

Read moreDetails

நாடு திரும்பினார் ஜனாதிபதி!

சீனாவுக்கான நான்கு நாள் விஜயத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு இன்று (வெள்ளிக்கிழமை) திரும்பியுள்ளார். சீனாவில் நடைபெற்ற ஒரே மண்டலம் ஒரே பாதை திட்டத்தின்...

Read moreDetails

தேங்காய் பறிக்க சென்ற குடும்பஸ்தர் உயிரிழப்பு

வீடு ஒன்றில் தேங்காய் பறிக்க சென்ற நபர் ஒருவர் தென்னை மரத்தின் நடுப்பகுதியில் சாய்ந்திருந்த மற்றுமொரு மரத்தின் கிளையில் சிக்கி உயிரிழந்துள்ளதாக ஹொரணை, வெலிகல திப்பொதுகொட பிரதேச...

Read moreDetails

பெண்களினால் ஆண்களின் உரிமைகள் பாதிப்பு : டயானா கமகே விவகாரம் குறித்து ரோஹண பண்டார கருத்து!

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சுஜித் பெரேராவினால், நாடாளுமன்றில் வைத்து தான் தாக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் டயனா கமகே சபையில் தெரிவித்தார். இது குறித்து குற்றம் சாட்டப்பட்ட...

Read moreDetails

இலங்கையில் நடந்ததும், பாலஸ்தீனத்தில் நடப்பதும் ஒன்றுதான்! -எம்.ஏ,சுமந்திரன்

”இலங்கையில் நடந்த போரும், தற்போது இஸ்ரேல்-பாலஸ்தீனத்திற்கு இடையே இடம்பெற்றுவரும் போரும் ஒன்றுதான்” என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ,சுமந்திரன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல்- பாலஸ்தீனத்திற்கு இடையே இடம்பெற்று வரும் போர்...

Read moreDetails

16 வயது சிறுமி காதல் தகராறு காரணமாக தற்கொலை

நேற்று (19) அத்திட்டிய பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெஹிவளை பொலிஸ் நிலையம் தெரிவித்துள்ளது. தெஹிவளை பொலிஸ்...

Read moreDetails

மீண்டும் கை வைத்தால் இன முரண்பாடு தோற்றம் பெறும் : சரத் வீரசேகர எச்சரிக்கை!

விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டும் கொல்லப்பட்ட திவுல்பத்தான மக்கள் மீது மீண்டும் கை வைத்தால் தமிழ் - சிங்கள இன முரண்பாடு தோற்றம் பெறும் என சரத் வீரசேகர...

Read moreDetails

அமைச்சர் டயனா கமகே மீது தாக்குதல்? : அறிக்கை சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் பணிப்பு!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேராவினால், நாடாளுமன்றில் வைத்து இன்று தான் தாக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் டயனா கமகே சபையில் தெரிவித்தார். இந்த விடயம்...

Read moreDetails

போரை நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – மைத்திரி

இராணுவ பலத்தாலும் பொருளாதார ரீதியாகவும் பலம் வாய்ந்த இஸ்ரேல், இந்த போரை நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்....

Read moreDetails

பொலிஸாருக்கு துபாயில் இருந்து உயிர் அச்சுறுத்தல் : சாமர சம்பத்!

பொலிஸ் விளக்கமறியலில் இருந்த கடந்த சில வருடங்களில் பதினைந்து பேர் உயிரிழந்துள்ளதாக எதிரணி பிரதான கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார். பொலிஸ்மா அதிபரின் பதவி...

Read moreDetails
Page 1298 of 2406 1 1,297 1,298 1,299 2,406
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist