முக்கிய செய்திகள்

ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு தொடர்பில் அறிவிப்பு!

பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு உதவி ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. இதன்படி ஆட்சேர்ப்புக்கான தகைமைகளை பூர்த்தி செய்த ஆசிரியர்கள்  விண்ணப்பங்களை...

Read moreDetails

இந்தியா – கனடா அணிகளுக்கு இடையிலான போட்டி ரத்து!

இந்தியா - கனடா அணிகளுக்கு இடையில் நடைபெறவிருந்த 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மழையால் கைவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இரு அணிகளுக்கும் தலா ஒரு...

Read moreDetails

இலங்கை மகளிர் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி!

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கும் இலங்கை மகளிர் அணிக்கும் இன்று இடம்பெற்ற ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது. இந்த போட்டி...

Read moreDetails

தென்னாபிரிக்காவில் பரவும் புதிய நோய்!

தென்னாப்பிரிக்காவில் mpox நோயால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். அதன்படி கடந்த 24 மணித்தியாலங்களில் உயிரிழந்த இரண்டாவது நபர் இவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும்  நாட்டில் 6 பாதிக்கப்பட்டவர்கள்...

Read moreDetails

காலநிலை தொடர்பாக மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டின் சில பகுதிகளில் இன்று இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல்...

Read moreDetails

தலைமன்னாரில் கனிய மணல் அகழ்வு : மக்கள் எதிர்ப்பு!

தலைமன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் கனிய மணல் அகழ்வு இடம்பெற்ற நிலையில் இன்று காலை ஒன்றுகூடிய மக்கள் தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்...

Read moreDetails

இம்மாதம் இலங்கை வரவுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்!

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் .ஜெய்சங்கர் இந்த மாதம் இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உறுதிப்படுத்தியுள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்...

Read moreDetails

வாடகை வருமான வரியை அமுல்படுத்த IMF தீர்மானம்!

இலங்கை ஏற்படுத்திக் கொண்டுள்ள உடன்படிக்கையை தொடர்ச்சியாகப் பேணுவது அவசியமென சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது. அத்துடன் இரண்டாவது மீளாய்வுக்கூட்டம் நிறைவடைந்துள்ள நிலையில் புதிய அறிக்கை ஒன்றையும் சர்வதேச...

Read moreDetails

தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் நடத்த தயாரில்லை : தேசிய மக்கள் சக்தி!

13ஆவது திருத்தச் சட்டம் தோல்வி கண்ட பொறிமுறையாக இருந்த போதிலும் மாற்றுத் தீர்வை முன்வைக்காமல் அதனை நீக்க முடியாது என்பதுடன், தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் நடத்துவதற்கு...

Read moreDetails

இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய யாப்புக்கான சட்டமூலம் ஜனாதிபதியிடம் கையளிப்பு!

இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய யாப்புக்கான சட்டமூலம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதியரசர் கே.டீ.சித்ரசிறி...

Read moreDetails
Page 1300 of 2748 1 1,299 1,300 1,301 2,748
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist