முக்கிய செய்திகள்

ரஷ்ய இராணுவ சேவையில் இணைந்துகொண்ட இலங்கையர்கள் தொடர்பில் அறிவிப்பு!

ரஷ்ய இராணுவ சேவையில் இணைந்துகொண்ட இலங்கையர்கள் நாடு திரும்புவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் குழுவொன்று எதிர்வரும் 26...

Read moreDetails

2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் போதைப்பொருள் ஒழிக்கப்படும்-பொலிஸ்மா அதிபர்!

2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் போதைப்பொருள் மற்றும் பாதாள குழுக்களை முற்றாக ஒழிப்பதாக பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். பத்தரமுல்ல சுஹ_ருபாய கட்டிடத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு...

Read moreDetails

ஜி-7 மாநாடு – உலகத்தலைவர்களை வரவேற்றார் இத்தாலி பிரதமர்!

ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலி (italy) சென்றடைந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை(joe biden) அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனி (Giorgia Meloni) வரவேற்றுள்ளார். அத்துடன், பிரித்தானிய...

Read moreDetails

அரசியல் குழுக்கள் வன்முறையில் மீண்டும் ஈடுபடலாம் – முன்னாள் பொலிஸ் மா அதிபர்!

கடந்த காலங்களில் வன்முறை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட அரசியல் குழுக்கள் மீண்டும் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடாது என நம்ப முடியாது என முன்னாள் பொலிஸ் மா அதிபர்...

Read moreDetails

இந்திய நிதியமைச்சருக்கும் இலங்கை உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு!

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் க்ஷேனுகா செனவிரத்ன மற்றும் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு புதுடெல்லியில் இடம்பெற்றுள்ளது. இதன்போது இந்திய நிதியமைச்சராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட...

Read moreDetails

சஜித்திற்கு எதிராகக் கொழும்பில் போராட்டம்!

13ஆவது  திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தப் போவதாக யாழ்ப்பாணத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்த கருத்தானது நாடளாவிய ரீதியில்  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர்...

Read moreDetails

கிரீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் மீது தாக்குதல்!

செங்கடலில் கிரீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் மீது ஏமன் ஹவுதி கிளா்ச்சியாளா்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. யேமனின் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஹொடைடா துறைமுகத்தில்...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு!

நாளை (வெள்ளிக்கிழமை) நாட்டில் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும் ஊவா...

Read moreDetails

IMF நிபந்தனையின்றியே கடன் கொடுப்பனவிற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது!

நிபந்தனையின்றியே சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது தவணை கடன்  கொடுப்பனவிற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். IMF இன் இலங்கைக்கான மூன்றாம்...

Read moreDetails

பல்கலைக்கழக அனுமதி தொடர்பில் அறிவிப்பு!

2023/2024 ஆம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான இணைய விண்ணப்ப செயல்முறை 2024 ஜூன் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி,...

Read moreDetails
Page 1306 of 2749 1 1,305 1,306 1,307 2,749
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist