முக்கிய செய்திகள்

இரு நண்பிகள் தூக்கிட்டுத் தற்கொலை; கிளிநொச்சியில் பரபரப்பு

கிளிநொச்சி பெரியபரந்தன் பகுதியில் நேற்றைய தினம் நண்பிகள் இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (16) பிற்பகல் இரண்டு மணியளவில்...

Read moreDetails

கோபா குழுவின் நூறாவது ஆண்டு நிறைவு : நாடாளுமன்றில் விசேட விவாதம்!

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் நூறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெறுகின்றது. நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு இந்த விடயத்தை...

Read moreDetails

மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகள் பொருத்தமற்றமை-பொது பயன்பாடுகள் ஆணைக்குழு!

மின் கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரி இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகள் சமகாலத்திற்கு பொருந்தாதவை என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கமைய செப்டம்பர் மாதத்தில்...

Read moreDetails

பெலாரஸில் கிளிநொச்சியைச் சேர்ந்த குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

கிளிநொச்சியைச் சேர்ந்த நபரொருவர் பெலாரஸ் நாட்டின் எல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி மாயவனூர் பகுதியைச் சேர்ந்த ‘பாலசிங்கம் யுகதீபன்‘ என்ற, ஐந்து பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார் அலிசாஹிர் மௌலானா!

நசீர் அகமட்டின் நாடாளுமன்ற உறுப்புரிமை வெற்றிடத்திற்கு நியமிக்கப்பட்ட அலி சாஹிர் மௌலானா இன்று சபாநாயகர் முன்னிலையில், நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். சபாநாயகர் மஹிந்த யாப்பா...

Read moreDetails

ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளைப் பிரசவித்த தாய்!

இராகமையைச்  சேர்ந்த பெண் ஒருவர்,  கொழும்பு காசல் ஸ்ட்ரீட் மகளிர் வைத்தியசாலையில்  ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளைப்  பிரசவித்துள்ளார். இந்நிலையில் குறித்த 6 குழந்தைகளில் ஐவர் தற்போது...

Read moreDetails

பிரஜைகளின் உரிமைகளை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் : வஜிர அபேவர்த்தன!

சிங்கப்பூரின் தகவல் மற்றும் தொடர்பு ஊடக அதிகாரசபைச் சட்டத்தைப் போன்று நாட்டிலும் சட்டத்தை கொண்டுவந்து, உண்மையான தகவல்களை அறிந்துகொள்ளும் பிரஜைகளின் உரிமையை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என...

Read moreDetails

இலங்கையில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டில் 56 ஆயிரம் குழந்தைகள் !

இலங்கையில் 56 ஆயிரம் குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை தணிக்கும் துறைசார் மேற்பார்வைக் குழு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமான...

Read moreDetails

அதிகாரத்திற்கு வரத்துடிக்கும் தரப்பிற்கே தேர்தல் அவசியமாகின்றது : மனுஷ நாணக்கார!

அதிகாரத்திற்கு வரத்துடிக்கும் தரப்பிற்கே தற்போது தேர்தல் அவசியமாக இருப்பதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணக்கார தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற...

Read moreDetails

ஆட்சியாளரைத் தெரிவு செய்ய மக்களுக்கு உரிமையுள்ளது : பொதுஜன பெரமுன!

தேர்தலைப் பிற்போடும் நிலைப்பாட்டில் பொதுஜன பெரமுன இல்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம்...

Read moreDetails
Page 1307 of 2409 1 1,306 1,307 1,308 2,409
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist