ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம் உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே...
Read moreDetailsஅடுத்த மாதம் 2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார் பரீட்சை பெறுபேறுகளை கணினி மயமாக்கும் பணிகள்...
Read moreDetailsயாழ் சிறைச்சாலையில் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கண் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக யாழ். சிறைச்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. யாழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விளக்கமறியல் கைதிகள் மற்றும் தண்டனை கைதிகள்...
Read moreDetailsதற்போதைய விளையாட்டு நிகழ்வுகளுக்கு மேலதிகமாக கிரிக்கெட் உள்ளிட்ட நான்கு விளையாட்டுகளையும் இணைத்துக்கொள்ள சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2028 ஆம் ஆண்டு லொஸ் ஏஞ்சல்ஸில்...
Read moreDetails2024 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவு திட்டத்தில் கல்வி, சுகாதாரம் மற்றும் நலன்புரிச் செலவுகள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. பொருளாதாரத்தை...
Read moreDetailsபெரும்போக பயிர்செய்கையை ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே விவசாயிகளுக்கு தேவைiயான உரங்களை வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பெரும்போகத்திற்கான வழிபாடுகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து...
Read moreDetailsபுதிய தேர்தல் முறைமை ஒன்று கொண்டு வரப்படும் என்று கூறி ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சித்தால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் தீர்மானித்துள்ளன....
Read moreDetailsயாழ்ப்பாணம் கீரிமலையில் உள்ள ஜனாதிபதி மாளிகையை நீண்டகால குத்தகை என்ற பெயரில் தென் இலங்கையில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்க கூடாது என அகில இலங்கை இந்து...
Read moreDetailsஅனுராதபுரம் மாவட்ட காரியாலயத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் செயற்பாடு இன்றும் (16) நாளையும் (17) தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அலுவலகத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வரும்...
Read moreDetailsஎதிர்வரும் 2028 ஆம் ஆண்டு அல்லது 2030 ஆம் ஆண்டுக்குள் ஓய்வூதியம் வழங்குவதில் நிதி நெருக்கடியைச் சந்திக்க நேரிடும்என ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.