இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் இருவர் திடீரென தமது பதவியை இராஜினாமா செய்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக் காலமாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில்...
Read moreDetailsலக்னோவில் நடைபெறும் 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ண தொடரின் தீர்க்கமான போட்டியில் இலங்கை அணி அவுஸ்ரேலியாவை எதிர்கொள்கிறது. இலங்கை அணியும் அவுஸ்ரேலிய அணியும் நடப்பு...
Read moreDetailsயாழ் மத்திய பேருந்து நிலையத்தில், பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 100 க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்யுமாறு யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
Read moreDetailsநாட்டிலுள்ள ஆறு வைத்தியசாலைகளில் எக்ஸ்ரே பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எக்ஸ்ரே பரிசோதனை செய்ய தேவையான பணியாளர்கள் இல்லாததே காரணம் என அவர்கள்...
Read moreDetailsஉக்ரைன் இராணுவம் நேற்று (16) ரஷ்யா மீது திடீர் ஆளில்லா விமான தாக்குதல் நடத்தியுள்ளது. ரஷ்யாவில் உள்ள குர்ஸ்க் பகுதி மற்றும் பேல்கோரட் பகுதியை குறி வைத்து...
Read moreDetails2023 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்து வரலாற்றில் மிகப்பெரிய தோல்வியை இங்கிலாந்து அணி சந்தித்துள்ளது. டெல்லியில் நேற்று இடம்பெற்ற போட்டியில்...
Read moreDetailsகாசா பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்ய இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் மேற்கொண்ட பயங்கரத்...
Read moreDetailsசீனாவில் நடைபெறும் சர்வதேச ஒத்துழைப்புக்கான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று சீனா சென்றுள்ளார். இதன்படி ஜனாதிபதி வெளிநாடு...
Read moreDetailsஇந்தியாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் 92ஆவது பிறந்த தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழிற்கான இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்தில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.