முக்கிய செய்திகள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் – இந்தோனேஷிய ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவுவிற்கும் பீஜிங்கில் கலந்துரையாடல் ஒன்று இன்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்றுள்ளது. இதன்போது அரசியல், கலாசார மற்றும் பொருளாதார உறவுகளை மேலும்...

Read moreDetails

அரச வருமானத்தை விட அரசாங்கத்தின் ஊழல் மோசடி அதிகம் – அசோக் அபேசிங்க!

அரசாங்கத்தின் மோசடி மற்றும் ஊழல் தொடர்பாக கணக்கு போட்டால் அது அரச வருமானத்தை விட அதிகம் என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

கோட்டாவிடம் கையளிக்கப்பட்ட இரகசிய ஆவணங்கள்? : வெளிப்படுத்திய மைத்திரி!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கோட்டாபய ராஜபக்ஷவிடமும் இரகசியமான ஆவணங்கள் கையளிக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம்...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக தெரிவுக்குழுவை நியமிக்குமாறு நாடாளுமன்றத்தில் பிரேரணை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக பிரித்தானியாவின் சனல் 4 வெளியிட்ட ஆவணப்படத்தின் ஊடாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக நாடாளுமன்றத்தின் தெரிவுக்குழுவை நியமிக்கும் பிரேரணை இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

கப்பல் கட்டும் நாடுகளில் இந்தியா எதிர்காலத்தில் முன்னிலை வகிக்கும் -பிரதமர் மோடி!

வரும் 10 ஆண்டுகளில் உலகின் முதல் 5 கப்பல் கட்டும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உலகளாவிய கடல்சார் இந்தியா...

Read moreDetails

இனப்படுகொலையை நிறுத்துங்கள் – எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை!

இனப்படுகொலையை நிறுத்துமாறு இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் ஆகிய நாடுகளிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், இந்த இனப்படுகொலையை நிறுத்திவிட்டு...

Read moreDetails

பாலஸ்தீன இராஜ்ஜியத்தை நாம் உறுதி செய்ய வேண்டும் : சஜித் சபையில் வலியுறுத்து!

இஸ்ரேலும் பாலஸ்தீனமும் போரை உடனடியாக நிறுத்தி, சமாதானப் பேச்சுவார்த்தைக்கு செல்ல வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக்...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தலுக்காக 11 பில்லியன் ரூபாயை ஒதுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை !

அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்காக 11 பில்லியன் ரூபாயை ஒதுக்குமாறு நிதி அமைச்சிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது. தேர்தல் நடத்தப்படுமானால், குறிப்பிட்ட ஆண்டிற்கான...

Read moreDetails

சகல பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு!

மாணவர்களிடையே பரவி வரும் கண்நோயைக் கட்டுப்படுத்துவதற்கு, சகல பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சு தெளிவுப்படுத்தல்களை வழங்கவுள்ளது. கொழும்பு உள்ளிட்ட நாட்டின் சில இடங்களில் உள்ள பாடசாலைகளின் மாணவர்கள் மத்தியில்...

Read moreDetails

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு சீனாவில் சிறப்பான வரவேற்பு!

பெல்ட் என்ட் ரோட் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு சீனாவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது....

Read moreDetails
Page 1305 of 2408 1 1,304 1,305 1,306 2,408
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist