முக்கிய செய்திகள்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை சமர்ப்பிக்கப்போவதில்லை – சபாநாயகர்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இன்று இடமபெற்றுவரும் நாடாளுமன்ற அமர்விலேயே மஹிந்த யாப்பா அபேவர்தன இந்த...

Read moreDetails

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை நீக்க வேண்டிய அவசியம் இல்லை : விஜயதாஸ ராஜபக்ஷ!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டியத் தேவை அரசாங்கத்திற்கு கிடையாது என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ இன்று சபையில் தெரிவித்தார். எதிர்க்கட்சி பிரதம...

Read moreDetails

சி.டி.விக்ரமரத்னவுக்கு மேலும் 03 வாரங்கள் சேவை நீடிப்பு வழங்க அரசியலமைப்பு சபை மறுப்பு

பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு மேலும் 03 வாரங்கள் சேவை நீடிப்பு வழங்குவதற்கான தீர்மானத்தை அங்கீகரிப்பதில்லை என நேற்று கூடிய அரசியலமைப்பு சபை தீர்மானித்துள்ளது. எவ்வாறாயினும், அரசியலமைப்பு சபையினால்...

Read moreDetails

பொலிஸார் குறித்து முறைப்பாடு செய்ய முடியும்

நாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர்களின் முறைகேடுகள் தொடர்பான முறைப்பாடுகளை ‘118’ என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொதுமக்கள் முறைப்பாடு செய்ய முடியும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள்...

Read moreDetails

இரண்டாவது தவணை தொடர்பான ஐ.எம்.எப். கலந்துரையாடல் வெற்றி – இராஜாங்க அமைச்சர்

இரண்டாம் தவணையை பெற்றுக்கொள்வதற்கான ஊழியர் மட்ட ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நோக்கில் இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றி அடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர்...

Read moreDetails

மூன்றாம் உலகப் போர் ஆரம்பம்?

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கு இடையே இடம்பெற்றுவரும் மோதலானது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது. இந்நிலையில்  இஸ்ரேலைச் சேர்ந்த பிரபல வரலாற்றாசிரியரான  யுவல் நோவா ஹராரி, தெரிவித்த...

Read moreDetails

ஜனாதிபதியால் அத்தியாவசிய சேவை பிரகடனம் நீடிப்பு !

2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 17 ஆம் திகதி முதல் பல துறைகளுக்கான அத்தியாவசிய சேவை பிரகடனத்தை நீடித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்....

Read moreDetails

காஸா வைத்தியசாலை மீது விமானப் படை தாக்குதல் -500ற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

காஸா பகுதியிலுள்ள வைத்தியசாலை ஒன்றின் மீது நடாத்தப்பட்ட விமானப் படை தாக்குதலில் 500ற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதோடு நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலை...

Read moreDetails

மீண்டும் இடிக்கப்படுமா யாழ்.பல்கலைக்கழக ‘முள்ளிவாய்க்கால் தூபி‘?

யாழ்.பல்கலைக் கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உரிய அனுமதிகள் பெறப்படாமல் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரும் யாழ்ப்பாணம் கட்டுடை...

Read moreDetails

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் – இந்தோனேஷிய ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவுவிற்கும் பீஜிங்கில் கலந்துரையாடல் ஒன்று இன்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்றுள்ளது. இதன்போது அரசியல், கலாசார மற்றும் பொருளாதார உறவுகளை மேலும்...

Read moreDetails
Page 1304 of 2408 1 1,303 1,304 1,305 2,408
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist