முக்கிய செய்திகள்

ரணில் – மஹிந்த சந்திப்பிற்கு விசேட ஏற்பாடு!

2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான முக்கிய அறிவிப்பினை அரசாங்கம் அறிவிக்கவுள்ள நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையிலான...

Read moreDetails

ரணில் குறித்து பொதுஜன பெரமுன அதிருப்தி : சமிந்த விஜேசிறி!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறித்து பொதுஜன பெரமுன அதிருப்தியுடனேயே உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின்...

Read moreDetails

வெள்ளப்பெருக்கு ஏற்படும் பகுதிகள் குறித்த விசேட அறிவிப்பு!

நாட்டின் சில பகுதிகளில் இன்று வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என நீர்ப்பாசானத் திணைக்களம் எச்சரித்துள்ளது. இதன்படி, நிலவும் சீரற்ற வானிலை காரணமாக களனி, களு, கிங் மற்றும் நில்வலா...

Read moreDetails

தொடரும் சீரற்ற வானிலை : பல பகுதிகளுக்கு மின்துண்டிப்பு!

காலி, களுத்துறை, இரத்தினபுரி, கொழும்பு மற்றும் கேகாலை மாவட்டங்களில் பல பகுதிகளில் பாதுகாப்புக் கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளத்தால் பாலம் சேதமடைந்ததால் அவிசாவளைக்கும் வகவுக்கும்...

Read moreDetails

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!

நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (திங்கட்கிழமை)  விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் கடும் மழையுடனான  சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக...

Read moreDetails

கூட்டமைப்பை அழித்தவர்கள் ஒன்றுபடுவதாகக் கூறுவது வேடிக்கை : விநோ எம்.பி!

பிரபாகரன் உருவாக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழித்தவர்கள், தாமே ஓரணியாக வர முடியாத நிலையில், மக்களை ஒன்று படுத்தப் போவதாகக் கூறுவது வேடிக்கையானது என நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

கஞ்சி – கார்த்திகைப் பூ – செருப்பு – நிலாந்தன்!

  இம்முறை வெசாக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்தில் பெரிய அளவில் அமோகமாக இருக்கவில்லை. 2009க்கப் பின்வந்த உடனடுத்த ஆண்டுகளில் படைத்தரப்பு வெசாக் கொண்டாட்டங்களை பிரமாண்டமான அளவில் ஒழுங்கு படுத்தியது....

Read moreDetails

ISIS விவகாரம் : பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினருக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் வழங்கிய அனுமதி!

ISIS தொடர்பில் இலங்கையில் கைது செய்யப்பட்ட மூவரின் வங்கிக் கணக்குகள் தொடர்பிலும் வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்றார்களா என்பது குறித்தும் விசாரணை நடத்துவதற்கு பயங்கரவாத புலனாய்வு பிரிவினருக்கு...

Read moreDetails

வாக்குப்பதிவுகள் நிறைவு : வெற்றிவாய்ப்புக் குறித்த ஆய்வுகள் வெளியாகின!

இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெற்ற இந்திய மக்களவை அதாவது பாராளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவுகள் நேற்றுடன் நிறைவடைந்துள்ளன. அதன்படி இந்திய பாராளுமன்றத் தேர்தலில் எந்த கூட்டணி எத்தனை இடங்கள்...

Read moreDetails

ரபாவில் இருந்து வெளியேறிவரும் இஸ்ரேலியப் படைகள் : மீண்டும் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு!

ரபாவில் கடந்த 3 வாரங்களாக தாக்குதல் நடத்திய இஸ்ரேல் தற்போது தனது படைகளை அங்கிருந்து வெளியேற்றி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அகதிகள் முகாமில் தங்கியிருந்த பொதுமக்கள் தங்களது...

Read moreDetails
Page 1331 of 2751 1 1,330 1,331 1,332 2,751
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist