முக்கிய செய்திகள்

எரிவாயு விலையை அதிகரித்த LAUGFS நிறுவனம்

லிட்ரோ நிறுவனமும் உள்நாட்டு எரிவாயுவின் விலையை அதிகரித்துள்ள நிலையில் லாப் நிறுவனமும் விலை திருத்தத்தை அறிவித்துள்ளது. அதன்படி 12.5 கிலோ எடைகொண்ட எரிவாயுவின் விலை 150 ரூபாய்...

Read moreDetails

சீனாவின் தாமதத்தால் இலங்கைக்கு IMF உதவி கிடைக்காமல் போகும் அபாயம்

இலங்கையை சீனா தொடர்ந்து கடனில் வைத்திருப்பதால், சர்வதேச நாணய நிதியத்தின் சலுகைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்த சர்வதேச...

Read moreDetails

எரிவாயுவின் விலைகள் அதிகரிப்பு – முழு விபரம் இதோ !

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உள்நாட்டு எரிவாயுவின் விலைகளை லிட்ரோ நிறுவனம் அதிகரித்துள்ளது. அதன்படி 12.5 கிலோ எடைகொண்ட எரிவாயு சிலிண்டர் 343 ரூபாய்...

Read moreDetails

“சர்வதேச விசாரணை வேண்டாம் ஜனாதிபதியின் கருத்தே எனது கருத்து” – மஹிந்த ராஜபக்ஷ

சர்வதேச விசாரணை வேண்டாம் என்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்துடன் தானும் உடன்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற மத வழிபாட்டை...

Read moreDetails

பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் கடனாக உதவி!

சர்வதேச நாணய நிதியம் 5 ஆயிரத்து 800 கோடி ரூபாயை பாகிஸ்தானுக்கு கடனாக வழங்கியுள்ளது இதேவேளை பாகிஸ்தான் உலக வங்கி, சீனா போன்றவற்றிடம் இருந்தும் கடனை பெற்று...

Read moreDetails

மாற்று யோசனைகளை பரிசீலிக்க தயார் – ஜனாதிபதி ரணில்

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான மாற்று யோசனைகளை பரிசீலிக்க தான் தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, இதற்காக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடன்...

Read moreDetails

புகையிரத அதிகாரிகள் பணிபுறக்கனிப்பு!

புகையிரத ஒழுங்குமுறை அதிகாரிகள் சங்கம் இன்று (புதன்கிழமை) தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மாளிகாவத்தை புகையிரத தளத்தில் பிரதி கட்டுப்பாட்டாளர் ஒருவருக்கும்...

Read moreDetails

சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேரூந்து விபத்து-21 பேர் உயிரிழப்பு

வடக்கு இத்தாலியின் வெனிஸ் அருகே உள்ள மேம்பாலத்தில் இருந்து கேம்ப்கிரவுண்டிற்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேரூந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் 21பேர் உயிரிழந்துள்ளதோடு மேலும் 18பேர்...

Read moreDetails

உலகின் ஒரே மதம் சனாதன தர்மம் மட்டுமே-யோகி ஆதித்யநாத்!

உலகின் ஒரே மதம் சனாதன தர்மம் மட்டுமே. அது தாக்குதலுக்கு உள்ளானால் மனித குலத்துக்கே நெருக்கடி ஏற்படும் என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்...

Read moreDetails

மீண்டும் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் சேவைக்காலம் நீடிப்பு?

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு வழங்கப்பட்ட 3 மாத சேவை நீடிப்பு இம்மாதம் 9ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதேவேளை சி.டி.விக்ரமரத்ன,மார்ச் 25...

Read moreDetails
Page 1336 of 2414 1 1,335 1,336 1,337 2,414
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist