முக்கிய செய்திகள்

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் – அடுத்த கட்ட போராட்டம் ஹர்த்தால் ?

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் தொடர்பாக அடுத்த கட்டம் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது குறித்து நேற்று இரவு தமிழ் தேசிய கட்சிள் ஒன்றுகூடி ஆராய்ந்திருந்தது. அதன்படி அடுத்த...

Read moreDetails

பொதுக் கணக்குகள் பற்றிய குழுவில் முன்னிலையாக காலால் திணைக்களத்திற்கு அழைப்பு

கலால் திணைக்களத்தின் அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை பொதுக் கணக்குகள் பற்றிய குழு முன் ஆஜராக உள்ளனர். பிற்பகல் 2 மணிக்கு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தலைமையில்...

Read moreDetails

தொடரும் ரயில்வே கட்டுப்பாட்டாளர்களின் பணிப்பகிஷ்கரிப்பு; பொது மக்கள் அவதி  

ரெயில்வே கட்டுப்பாட்டாளர்களினால் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட திடீர் பணிப்பகிஷ்கரிப்பு  இன்றைய தினமும் ( 05) தொடர்வதாக இலங்கை ரெயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ரெயில்வே பாதுகாப்பு அதிகாரியொருவர்...

Read moreDetails

2023 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கிண்ண போட்டிகள் இன்று இந்தியாவில் ஆரம்பம் !

2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இன்று இந்தியாவின் அஹமதாபாத் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாக உள்ளது. ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண...

Read moreDetails

மத்திய பிரதேத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் வளர்ச்சி திட்டங்கள் முன்னெடுப்பு!

மத்திய பிரதேசம் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு ரூ.17,600 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வைக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது இதற்கமைய மத்திய...

Read moreDetails

இன்றும் பல புகையிரதங்கள் ரத்து!

ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு இன்று (வியாழக்கிழமை) தினமும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ரயில்வே பாதுகாப்பு அதிகாரியொருவர் உப ரயில் கட்டுப்பாட்டாளர் மீது...

Read moreDetails

பாடசாலைகளுக்கு விடுமுறை!

மாத்தறை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை (வியாழக்கிழமை) மற்றும் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிலவும் சீரற்ற காலநிலை மற்றும்...

Read moreDetails

மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவிப்பு!

பாடசாலை மாணவர்களுக்கு இரண்டு வாரங்களில் பாதணிகளை கொள்வனவு செய்வதற்காக 3,000 ரூபாய் பெறுமதியான காசோலை வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதேவேளை மாணவர்களுக்கு...

Read moreDetails

உயர்தர பரீட்சை தொடர்பில் அறிவிப்பு!

க.பொ.த உயர்தர பரீட்சைக்கான திகதிகள் தொடர்பில் இன்று (புதன்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது இதற்கமைய 04.01.2024 தொடக்கம் 31.01.204 வரை உயர்தர பரீட்சைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read moreDetails

ஆசிய விளையாட்டுப் போட்டி: 21 ஆண்டுகளின் பின்னர் இலங்கைக்குத் தங்கம்!

சீனாவில் நடைபெற்றுவரும் 2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியில், பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில்  இலங்கையைச் சேர்ந்த  தருஷி கருணாரத்ன தங்கப் பதக்கம் வென்று...

Read moreDetails
Page 1335 of 2414 1 1,334 1,335 1,336 2,414
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist