முக்கிய செய்திகள்

மக்களவை தேர்தல் குறித்து காங்கிரஸ் கட்சியின் தீர்மானம்…….

காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் எதிர்வரும்; 9ஆம் திகதி புதுடெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது. கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் இடம்பெறவுள்ள குறித்த...

Read moreDetails

மொராக்கோ-ஸ்பெயின்-போர்த்துகல்லில் 2030 உலகக்கிண்ணம் – பீபா அறிவிப்பு

2030 ஆம் ஆண்டுக்கான பீபா கால்பந்து உலகக் கிண்ண தொடரை மொராக்கோ, போர்த்துக்கல் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் நடத்தும் என சர்வதேச கால்பந்து அமைப்பான பீபா...

Read moreDetails

உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்!

திடீர் காலநிலை மாற்றம் காரணமாக நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் எழுந்துள்ளதாக விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர...

Read moreDetails

புகையிரத கட்டுப்பாட்டாளர்களின் விடுமுறைகள் ரத்து!

புகையிரத கட்டுப்பாட்டாளர்களின் விடுமுறைகள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) அனைத்து உப கட்டுப்பாட்டாளர்களும் நண்பகல் 12.00 மணிக்கு முன்னர் பணிக்கு சமூகமளிக்குமாறும்...

Read moreDetails

இன்று சர்வதேச ஆசிரியர் தினம்

உலக ஆசிரியர் தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 1966 ஆம் ஆண்டு யுனெஸ்கோ சாசனத்தின்படி உலக ஆசிரியர் தினம் உருவாக்கப்பட்டது. ஆனால்...

Read moreDetails

கன்னியாகுமரி கன மழை – 5பேர் உயிரிழப்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இதேவேளை கடந்த 2 நாட்களில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதோடு மக்களின் இயல்பு வாழ்க்கை...

Read moreDetails

கருங்கடலில் ரஷ்யா ‘கடல் கண்ணிவெடிகளை’ பயன்படுத்தவுள்ளதாக பிரித்தானியா எச்சரிக்கை!

உக்ரேனிய துறைமுகங்களை அணுகுவது உட்பட, கருங்கடலில் பொதுமக்கள் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதலை நடத்த ரஷ்யா கண்ணிவெடிகளை பயன்படுத்தக்கூடும் என பிரித்தானிய எச்சரித்துள்ளது. உக்ரேனிய துறைமுகங்களுக்கு செல்லும்...

Read moreDetails

12.3 மில்லியன் மக்கள் பொருளாதார அபாய நிலையில் உள்ளதாக தகவல்

நாட்டின் 12 தசம் 3 மில்லியன் மக்கள் பொருளாதார அபாய நிலையை எட்டியுள்ளதாக 2022 மற்றும் 2023 ஆண்டுகளுக்கான பல பரிமாண இடர் குறியீட்டின் கொள்கை அறிக்கையில்...

Read moreDetails

மைத்திரியின் கார் மீது விழுந்த அதிவேக நெடுஞ்சாலை சுங்கச்சாவடி கேட் !

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வானத்தின் மீது சுங்கச்சாவடி கேட் விழுந்த சம்பவம் குறித்து வி.ஐ.பி பாதுகாப்புப் பிரிவு விசாரணையைத் தொடங்கியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

Read moreDetails

இம்ரான் கானுக்கு சிறையில் விஷம்? பாகிஸ்தானில் பரபரப்பு

”பாகிஸ்தானின்  முன்னாள் பிரதமர் இம்ரான்கான், சிறையில் விஷம் வைத்துக் கொல்லப்படலாம்” என அவரது வழக்கறிஞர் நயிம் பஞ்சுதா அச்சம் தெரிவித்துள்ளமை பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து...

Read moreDetails
Page 1334 of 2414 1 1,333 1,334 1,335 2,414
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist