முக்கிய செய்திகள்

தனித்து செயற்பட தயாராகின்றது சு.க – முக்கியஸ்தர்களை இன்று சந்திக்கின்றார் மைத்திரி!

முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன இன்று(செவ்வாய்கிழமை) வரலாற்று சிறப்புமிக்க தலதாமாளிகைக்கு செல்லவுள்ளார். இதன்போது அவர் அஸ்கிரிய, மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களை...

Read more

ஐ.நா.வில் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்த சீனாவுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த சீனாவுக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நன்றி  தெரிவித்துள்ளார். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும்  ஜனாதிபதி கோட்டபாய...

Read more

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர். இதன்காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 566 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 92 ஆயிரத்து...

Read more

லொறி சாரதியை கடுமையாக தாக்கிய பொலிஸ் அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை

கொழும்பு- பன்னிபிட்டிய வீதியில், லொறி சாரதியொருவரை சரமாரியாக தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள,மகரகம பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் குறித்த பொலிஸ் அதிகாரியை...

Read more

லொறி ஓட்டுநர் ஒருவரை வீதியில் தாக்கிய பொலிஸ் அதிகாரி – விசாரணைகள் ஆரம்பம் !!

லொறி ஓட்டுநர் ஒருவரை வீதியில் தாக்கிய பொலிஸ் அதிகாரி மகரகம பொலிஸ் நிலையத்தில் பணியாற்றுபவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையைத் தொடர்ந்து வீடியோவில் காணப்பட்ட போக்குவரத்து அதிகாரி மீது...

Read more

யாழில் விடுதலைப் புலிகள் அமைப்பினை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்ட இருவர் கைது

விடுதலைப் புலிகள் அமைப்பினை ஊக்குவிக்கும் வகையில் இணையத்தளம் மற்றும் யூடியுப் ஆகியவற்றை முன்னெடுத்துச் சென்ற பெண் உட்பட இரண்டு சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

Read more

ஆணையிரவு விபத்தில் – நால்வர் காயம்!

ஆணையிரவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர். வான் ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதனாலேயே இன்று(திங்கட்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பெற்றோரும், இரண்டு...

Read more

இந்தியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மீனவர்களை  உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் – செல்வம்

இந்தியாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் மீனவர்களை   உடனடியாக  விடுதலை செய்ய இலங்கை,இந்திய அரசு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி...

Read more

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான அனுமதி குறித்த முடிவு அடுத்த வாரம்

புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் போட்டிகளை நடத்த பொதுமக்களை அனுமதிக்கும் முடிவு அடுத்த வாரத்தில் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவு...

Read more

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை : அமைச்சரவைக் குழு அறிக்கை இன்று ஜனாதிபதியிடம் கையளிப்பு

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழுவின் அறிக்கை இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ஜனாதிபதி...

Read more
Page 1383 of 1399 1 1,382 1,383 1,384 1,399
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist