முக்கிய செய்திகள்

சர்வதேச சமூகம் ஒரு நிம்மதியான வாழ்வை தமிழர்களுக்கு ஏற்படடுத்த வேண்டும் – சிறிதரன்

சர்வதேச சமூகம் இலங்கை மீதான தன்னுடைய அழுத்தங்களை கூடுதலாக பிரயோகித்து ஒரு நீதியான ஒரு நிம்மதியான வாழ்வை தமிழ் மக்களிற்கு ஏற்படடுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்னிர்...

Read more

யாழில் இந்த வருடத்தில் மட்டும் 668 பேருக்கு கொரோனா தொற்று

யாழ்.மாவட்டத்தில் மார்ச் மாதத்தில் மாத்திரம் 496 கொரோனா தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 668 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண...

Read more

அரசியல் பழிவாங்கல்கள் குறித்த பரிந்துரைகளை அமுல்படுத்துவது நிறுத்தி வைப்பு

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் வரும்வரை அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டாம் என அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழுவின்...

Read more

பொலிஸ் மிருகத்தனத்தை எந்த வகையிலும் மன்னிக்க போவதில்லை – உதய கம்மன்பில

பொலிஸ் மிருகத்தனத்தை எந்த வகையிலும் மன்னிக்க போவதில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பன்னிப்பிட்டி பகுதியில் லொறி சாரதியை தாக்கிய பொலிஸ் அதிகாரி மீது சட்ட...

Read more

தேங்காய் எண்ணெய் விவகாரத்தில் அரசாங்கம் தப்பிக்க முடியாது- திஸ்ஸ அத்தநாயக்க

புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய் இறக்குமதி விவகாரத்தில் பொய்யான காரணங்களை முன்வைத்து அரசாங்கம் தப்பிக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க...

Read more

விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த மாவை மற்றும் சாணக்கியன்!

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கும், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. களுவாஞ்சிக்குடியிலுள்ள இரா.சாணக்கியனின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது...

Read more

கம்பஹாவின் சில பகுதிகளில் 18 மணித்தியால நீர்வெட்டு!

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. நாளை(புதன்கிழமை) இரவு 10 மணி முதல் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை...

Read more

இலங்கை பேராசிரியர் குழு கொரோனா வைரஸ் தொற்றினை கண்டறியும் இலகுவான பரிசோதனையை அறிமுகப்படுத்தியது

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான எதிர்புடலை அடையாளம் காணும் இலகுவான பரிசோதனை முறையினை பேராசிரியர் நீலிகா மாலவிகே உள்ளிட்ட ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக நிபுணர் குழுவினர் கண்டுப்பிடித்துள்ளனர். குறித்த...

Read more

ஜெனீவா விவகாரத்தினை தேசிய பிரச்சனையாக கருத வேண்டும் – ஜீ.எல்.பீரிஸ்!

அனைத்து அரசியல் கட்சிகளும் ஜெனீவா விவகாரத்தினை தேசிய பிரச்சனையாக கருத வேண்டும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே கல்வி அமைச்சர்...

Read more

தனித்து செயற்பட தயாராகின்றது சு.க – முக்கியஸ்தர்களை இன்று சந்திக்கின்றார் மைத்திரி!

முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன இன்று(செவ்வாய்கிழமை) வரலாற்று சிறப்புமிக்க தலதாமாளிகைக்கு செல்லவுள்ளார். இதன்போது அவர் அஸ்கிரிய, மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களை...

Read more
Page 1382 of 1399 1 1,381 1,382 1,383 1,399
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist