முக்கிய செய்திகள்

இலங்கையில் ஒரே நாளில் சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் 85 ஆயிரத்து 784 பேருக்கு செலுத்தப்பட்டது!

இலங்கையில் சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் 85 ஆயிரத்து 784 பேருக்கு நேற்றைய தினம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதேபோன்று நேற்றைய...

Read more

நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலகுகிறார் அஜித் நிவாட் கப்ரால்

இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை நாடாளுமன்ற செயலாளருக்கு அனுப்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மத்திய வங்கியின்...

Read more

இலங்கையில் புதிதாக 2 ஆயிரத்து 842 பேருக்கு கொரோனா

இலங்கையில் புதிதாக 2 ஆயிரத்து 842 பேருக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ...

Read more

கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் தொடர்பான முழுமையான விபரம்

கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு நாடளாவிய ரீதியில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இன்றைய தினமும் (சனிக்கிழமை) பொதுமக்கள், தங்களுக்கான...

Read more

தமிழ் அரசியல்வாதிகள் விடுதலை அரசியலை மேற்கொள்வதாக தெரியவில்லை- சிவகரன்

தமிழ் அரசியல்வாதிகள் எவரும் உண்மையான தமிழ்த்தேசிய விசுவாசத்தில் விடுதலை அரசியலை மேற்கொள்வதாக எமக்கு தெரியவில்லை என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். இன்று...

Read more

யாழில் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த தாயார் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த தாயார் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார். இணுவிலைச் சேர்ந்த அஜந்தன் இனியா (வயது-25) என்ற பெண்ணொருவரே யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்...

Read more

இலங்கையின் மோசமான மனித உரிமைகள் நிலைமையை கடுமையாக ஆய்வு செய்ய வேண்டும்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை இலங்கையின் மோசமான மனித உரிமைகள் நிலைமையை கடுமையாக ஆய்வு செய்து உண்மையான முன்னேற்றங்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மனித...

Read more

செப்டம்பர் 21 க்குப் பின்னர் ஊரடங்கு நீக்கப்படுமா? – அறிக்கை வழங்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்

செப்டம்பர் 21 க்குப் பின்னர் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை நீக்க வேண்டுமானால், எந்த வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்பது குறித்த அறிக்கை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய...

Read more

ஐ.நா. 76ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி கோட்டா பங்கேற்பு!

எதிர்வரும் 21 ஆம் இல் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 76 வது அமர்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பங்கேற்கவுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில்...

Read more

தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிப்பு !

நாடளாவிய ரீதியில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் 21 ஆம் திகதி காலை 04  மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியாகும் நோயாளிகளின் எண்ணிக்கையில்...

Read more
Page 1428 of 1624 1 1,427 1,428 1,429 1,624
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist