உயர்தர பரீட்சை திகதியில் மாற்றம்
2024-09-28
ஒன்லைன் மோசடிகள் தொடர்பில் எச்சரிக்கை!
2024-09-30
இலங்கை உள்ளிட்ட 15 நாடுகளைச் சேர்ந்த பயணிகள், ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துக்கு பயணம் மேற்கொள்வதற்கு அந்நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. அதாவது இந்தியா, நேபாளம், இலங்கை, பாகிஸ்தான்,...
Read moreஇத்தாலி- போலோக்னாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் ஜி-20 சர்வமத மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சிறப்புரை ஆற்றவுள்ளார். குறித்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கடந்த...
Read moreஇலங்கையில் கொரோனா வைரஸ் தொ்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 152ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 157 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ள நிலையில், இந்த...
Read moreவடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் உள்ள சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்....
Read moreஇலங்கையில் சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் 85 ஆயிரத்து 784 பேருக்கு நேற்றைய தினம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதேபோன்று நேற்றைய...
Read moreஇராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை நாடாளுமன்ற செயலாளருக்கு அனுப்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மத்திய வங்கியின்...
Read moreஇலங்கையில் புதிதாக 2 ஆயிரத்து 842 பேருக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ...
Read moreகொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு நாடளாவிய ரீதியில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இன்றைய தினமும் (சனிக்கிழமை) பொதுமக்கள், தங்களுக்கான...
Read moreதமிழ் அரசியல்வாதிகள் எவரும் உண்மையான தமிழ்த்தேசிய விசுவாசத்தில் விடுதலை அரசியலை மேற்கொள்வதாக எமக்கு தெரியவில்லை என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். இன்று...
Read moreயாழ்ப்பாணத்தில் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த தாயார் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார். இணுவிலைச் சேர்ந்த அஜந்தன் இனியா (வயது-25) என்ற பெண்ணொருவரே யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.