முக்கிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி ஏற்றப்படும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

கொரோனா தடுப்பூசி ஏற்றப்படும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 31ஆம் திகதி முதல் குறித்த நடவடிக்கை இவ்வாறு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கொரோனா கட்டுப்பாடு தொடர்பான இராஜாங்க அமைச்சர்...

Read more

மியன்மாரில் குறைந்தது 43 சிறுவர்கள் சுட்டுக் கொலை

இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னர் மியன்மாரில் குறைந்தது 43 சிறுவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. சிறுவர்கள் அச்சம், வருத்தம் மற்றும் மன அழுத்தத்தால்...

Read more

தனது இன மக்களுக்காக வாழ்நாளின் பெரும் பங்கை அர்ப்பணித்துச் செயற்பட்டவர் ஆயர் இராயப்பு யோசப்பு ஆண்டகை – எம்.ஏ.சுமந்திரன்

தனது இன மக்களுக்காக ஓங்கி குரல் கொடுத்தது மட்டுமன்றி அதற்காகவே வாழ்நாளின் பெரும் பங்கை அர்ப்பணித்துச் செயற்பட்டவரை இழந்து நிற்பது ஒரு ஈடுசெய்ய முடியாத இழப்பும் ஆற்றுப்படுத்த...

Read more

மேலும் 125 பேருக்கு கொரோனா தொற்று: 93 ஆயிரத்தை நெருங்கும் நோயாளிகள்

கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 92 ஆயிரத்து 831 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை மேலும்...

Read more

அடுத்த வாரம் முதல் சினோபோர்ம் தடுப்பூசியை செலுத்த நடவடிக்கை !!

சீனா நன்கொடை அளித்த சினோபோர்ம் தடுப்பூசிகள் அடுத்த வாரம் முதல் கொழும்பு, கண்டி, ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளத்தில் ஆகிய சீனர்களுக்கு வழங்கப்படும் என தலைமை தொற்றுநோயியல் நிபுணர்...

Read more

எந்த தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது ஜனாதிபதியல்ல – ராஜித

எந்த தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்பதை ஜனாதிபதி தீர்மானிக்கக் கூடாது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். சினோபோர்ம் தடுப்பூசியின் பயன்பாடு குறித்து...

Read more

தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து ஆராய நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமனம் !!

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறையின் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காணவும் தேவையான திருத்தங்களை பரிந்துரைக்கவும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்படவுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் முன்மொழியப்பட்ட...

Read more

மட்டக்களப்பு மாநகரசபை தொடர்பில் இடைக்காலத் தடையுத்தரவு!

மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வரினால் சபை அனுமதியுடன் பிரதி ஆணையாளருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தில் ஆணையாளர் தலையிடுவதை தடுக்கும் வகையில் இடைக்காலத் தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் யாழ் மாவட்ட...

Read more

இன அல்லது மத ரீதியில் அரசியல் கட்சி பதிவை நிறுத்த முடிவு- பெஃப்ரெல் அமைப்பு பாராட்டு

இன அல்லது மத ரீதியின் அடிப்படையில் அரசியல் கட்சிகளை பதிவு செய்யக்கூடாது என்ற முடிவை பாராட்டி தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெஃப்ரெல் அமைப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடிதம்...

Read more

ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் உடலுக்கு யாழில் அஞ்சலி!

மறைந்த ஓய்வு நிலை மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் யாழ். ஆயர் இல்ல சிற்றாலயத்தில் மக்கள் அஞ்சலிக்காக தற்போது வைக்கப்பட்டுள்ளது. சிற்றாலயத்தில்...

Read more
Page 1451 of 1471 1 1,450 1,451 1,452 1,471
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist