முக்கிய செய்திகள்

வாசனைத் திரவியங்களின் மீள் ஏற்றுமதி விவகாரம்: அரசாங்கம் அதிரடித் தீர்மானம்

மிளகு உள்ளிட்ட மேலும் சில வாசனைத் திரவியங்களை மீள் ஏற்றுமதிக்காக நாட்டிற்குள் இறக்குமதி செய்வதற்கு வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மிளகு, சாதிக்காய், மஞ்சள்,...

Read moreDetails

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள் தொடர்பில் அறிவிப்பு!

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நலின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அந்த வகையில், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மாவின் விலைகள்...

Read moreDetails

ஹைட்டி பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்ய தீர்மானம்!

ஹைட்டி பிரதமர் ஏரியல் ஹென்றி தனது பதவியை ராஜினாமா செய்ய ஒப்புக்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆயுதக் குழுக்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டியே இதற்குக் காரணம்...

Read moreDetails

கம்பஹா மல்வத்துஹிரிபிட்டிய தேரர் படுகொலை: சந்தேகநபர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு

கம்பஹா மல்வத்துஹிரிபிட்டிய விகாரையின் தேரர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய, கஹடான ஸ்ரீ ஞானராம...

Read moreDetails

கிளிநொச்சியில் மாணவர்களைத் தவிர்க்கும் அரச பேருந்துகள்!

கிளிநொச்சி, முகமாலை பகுதியில் இயங்கும் அரச பேருந்துகள் பாடசாலை மாணவர்களை ஏற்றாது பயணிப்பதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். மேலும் குறித்த பிரச்சனை நீண்ட காலமாக காணப்படுவதாகவும்,...

Read moreDetails

மீண்டும் சுகாதார ஊழியர்கள் போராட்டம்!

சம்பள உயர்வு மற்றும் பணிக்கு இடையூறு செய்யும் சுகாதார அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து சுகாதார ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவுள்ளனர். அதன்படி இன்று (செவ்வாய்கிழமை) நண்பகல்...

Read moreDetails

வவுனியாவில் பாடசாலையொன்றில் இருந்து 7 மோட்டர் குண்டுகள் மீட்பு!

வவுனியா, மடுகந்தை பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் இருந்து வெடிக்காத நிலையில் 7 மோட்டர் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாடசாலையில் இருந்த குப்பை குழியை துப்பரவு செய்த...

Read moreDetails

திருமண ஊர்வலத்தில் விபரீதம்: 6 பேர் உயிரிழப்பு!

மத்திய பிரதேசத்தில், திருமண ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது எதிர்பாராத விதமாக லொறியொன்று மோதியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். ரெய்சன் மாவட்டத்தில் கமரியா என்ற கிராமத்திலேயே நேற்று...

Read moreDetails

புனித ரமழான் மாதம் நாளை ஆரம்பம்!

புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்ட காரணத்தினால் புனித ரமழான் நோன்பு நாளை (செவ்வாய்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்ட காரணத்தினால இந்த தீர்மானம்...

Read moreDetails

அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி – விஞ்ஞானிகளின் சாதனையை பாராட்டும் இந்திய பிரதமர்

பல்வேறு இலக்குகளை துல்லியமாக தாக்கிவிட்டு, திரும்பி வரும் தொழில்நுட்பமான அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றியடைந்துள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இதனை பிரதமர் நரேந்திர மோடி...

Read moreDetails
Page 1451 of 2760 1 1,450 1,451 1,452 2,760
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist