முக்கிய செய்திகள்

நாடளாவிய ரீதியில் இன்று நள்ளிரவு முதல் மீண்டும் அமுலாகும் முழுநேர பயணத்தடை!

நாடளாவிய ரீதியில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை முழுநேர பயணத்தடை விதிக்கப்படவுள்ளது. இதனையடுத்து மீண்டும் 25ஆம்...

Read more

கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 38பேர் உயிரிழப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மேலும் 38பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு, நேற்று...

Read more

இலங்கையில் மேலும் 9 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

கொரோனா வைரஸ் தொற்று  அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் 3 மாவட்டங்களைச் சேர்ந்த 9 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய யாழ்ப்பாணம்- பலாலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலாலி...

Read more

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்குமாறு முதல்வர் ஸ்டாலின் ஜனாதிபதியிடம் கோரிக்கை!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்க வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த ஏழு பேர்...

Read more

கொழும்புத் துறைமுக நகரம்: திருத்தங்களுடன் 91 மேலதிக வாக்குகளால் சட்டமூலம் நிறைவேற்றம்!!

கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு 91 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 149 வாக்குகளும் எதிராக 58 வாக்குகளும்...

Read more

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய, கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் மேலும் 1,165 பேர் இன்று (வியாழக்கிழமை) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய...

Read more

கொரோனா தொற்றால் இணுவிலில் குருக்கள் மரணம்

இணுவில் கந்தசுவாமி ஆலய பிரதம குருக்களான உருத்திரமூர்த்தி குருக்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்...

Read more

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தினேஸ் குணவர்த்தனவுடன் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் பேச்சு!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவை சந்திந்து தமிழ் அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடினர். இந்த சந்திப்பு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று...

Read more

அபிவிருத்தி எனும் போர்வையில் நாட்டையும் நாட்டு மக்களையும் காட்டிக்கொடுக்க தயாரில்லை – சஜித்!

நாட்டையும் நாட்டு மக்களையும் காட்டிக்கொடுக்கும் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று...

Read more

வவுனியாவில் கொரோனா தொற்றால் ஒருவர் மரணம்

வவுனியா வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த திருநாவல்குளத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் கொரோனா தொற்று நோயால் இன்று(வியாழக்கிழமை) மரணமடைந்துள்ளார். குறித்த பெண்மணி சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில்...

Read more
Page 1554 of 1635 1 1,553 1,554 1,555 1,635
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist