கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!
2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!
2026-08-31
நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது என நேபாளத்தின் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கமானது நேபாளத்தின் மேற்குப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு...
Read moreDetailsஇலங்கையின் வடக்கு மாகாணத்தினுடைய கடல் வளங்கள் மற்றும் வாழ்வாதாரங்களை சீனாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் இதனால் தாம் சுதந்திரமாக தொழிலில் கடற்றொழிலில் சுதந்திரமாக ஈடுபட முடியாது உள்ளதாகவும் முன்னாள்...
Read moreDetailsசீனத் தூதுவர் தலைமையிலான குழுவொன்று எதிர்வரும் 6 ஆம் திகதி வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதிற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தியாவின் தலையீடுகளைக் குறைக்கும் நோக்கில்...
Read moreDetailsதெலுங்கானாவில் இந்த மாத இறுதியில் இடம்பெறவுள்ள நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தெலங்கானா கட்சியின் தலைவர் எஸ்.சர்மிளா தெரிவித்துள்ளார். தெலுங்கானாவிலுள்ள கட்சி அலுவலகத்தில் இன்று...
Read moreDetailsஎமது பிரதேசத்திலுள்ள வளங்களை எமது மக்கள் முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்பதே தன்னுடைய எதிர்பார்ப்பு என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கடலட்டை குஞ்சு...
Read moreDetailsநாம் 200 நிகழ்வுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது என இலங்கை தொழிலாளர் காங்கிரசின்;...
Read moreDetailsகாஸாவிலிருந்து 11 இலங்கையர்கள் ரஃபா எல்லை வழியாக வெளியேறி தற்போது எகிப்தில் தங்கியுள்ளனர். தெரிவு செய்யப்பட்ட வெளிநாட்டினர் மற்றும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறுவதற்காக...
Read moreDetailsசமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க லிட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி நாளை (சனிக்கிழமை) முதல் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கமைய...
Read moreDetailsஅஸ்வெசும திட்டத்தை விரிவாக்கவும் தற்போது காணப்படும் பிரச்சினைகளை தீர்க்கவும் எதிர்வரும் 06 ஆம் திகதி முதல் விசேட வாரத்தை நடைமுறைப்படுத்த நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. அஸ்வெசும நிவாரணத்...
Read moreDetailsதமிழ்நாட்டில் நிலவும் ஒற்றுமையை சீர்குழைக்கும் வகையிலான வேலைத்திட்டங்களையே பா.ஜ.க. அரசாங்கம் முயற்சிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.