முக்கிய செய்திகள்

இன்று முதல் சதோச மற்றும் பல்பொருள் அங்காடிகளில் முட்டையின் விலை 35 ரூபாய் !

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டை சதோச மற்றும் பல்பொருள் அங்காடிகளில் இன்று முதல் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு முட்டையின் விலை 35 ரூபாய்...

Read moreDetails

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்விலை...

Read moreDetails

ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் முட்டை இறக்குமதி

முட்டை பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கோழிப் பண்ணைகளில் இருந்து ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் முட்டைகளை இலங்கை இறக்குமதி செய்யும்...

Read moreDetails

இன்றும் சில ரயில்சேவைகள் இரத்து!

இன்று சேவையில் ஈடுபடவிருந்த 4 அலுவலக ரயில்களின் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டையில் இருந்து ரம்புக்கனை, பொல்கஹவெல மற்றும் கம்பஹா ஆகிய ரயில் நிலையங்களுக்கு...

Read moreDetails

சர்வகட்சி மாநாட்டைப் புறக்கணிக்கும் பிரதான கட்சிகள்?

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாளை சர்வகட்சி மாநாடு நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் குறித்த மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான...

Read moreDetails

யாழில் சிறுமியொருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் : வடக்கு ஆளுநர் விசேட பணிப்புரை!

யாழில் சிறுமியொருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உடனடியான நடவடிக்கைகளை எடுக்க வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுப் பகுதியில் வீட்டுப்பணி புரிந்த சிறுமி கேதீஸ்வரன்...

Read moreDetails

முல்லைத்தீவில் இளைஞர்கள் உண்ணாவிரதம்!

முல்லைத்தீவு கைவேலி பகுதியில் வனவள திணைக்களத்தினால் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்ட காணிகளுக்கு எல்லையிடப்பட்ட நிலையில் பொதுமக்களுக்கும் வன வளத் திணைக்களத்திற்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டிருந்தது. 2012 ஆம் ஆண்டு...

Read moreDetails

பொலிஸ் அதிகாரத்தை இல்லாது செய்யும் வகையில், 22 ஆவது திருத்தம் – உதய கம்மன்பில

13 ஆவது திருத்தச் சட்டத்திலிருந்து பொலிஸ் அதிகாரத்தை இல்லாது செய்யும் வகையில், 22 ஆவது திருத்தச் சட்டமூலமொன்றை அடுத்தவாரம் அளவில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய...

Read moreDetails

ரயில் சாரதிகளின் வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்கு

ரயில் சாரதிகளின் வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எவ்வாறாயினும், ரயில் சேவைகள் இன்னும் சில மணிநேரம் ஆகும் என்றும்,...

Read moreDetails

மூன்றில் இரண்டு பெரும்பான்மை அல்லது பொதுவாக்கெடுப்பு அவசியம் : சட்டமா அதிபர்

உள்ளூராட்சி மன்றங்களை மீண்டும் கூட்டுவதற்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என சட்டமா அதிபர் அலுவலகம் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவினால் நாடாளுமன்றத்தில்...

Read moreDetails
Page 1788 of 2782 1 1,787 1,788 1,789 2,782
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist