• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

துறைமுக நகர் மூலம் இலங்கை மக்கள் டொலரில் சம்பாதிக்கலாம் – அஜித் நிவாட் கப்ரால்

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2021/05/19
in இலங்கை, முக்கிய செய்திகள்
81 1
A A
0
துறைமுக நகர் மூலம் இலங்கை மக்கள் டொலரில் சம்பாதிக்கலாம் – அஜித் நிவாட் கப்ரால்
35
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

துறைமுக நகரத்தின் ஊடாக வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் பல தொழில் வாய்ப்புகள் மக்களுக்கு கிடைக்கப்பெறும் என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அந்தவகையில் எதிர்வரும் 5 வருடங்களில் 15 பில்லியன் டொலர் முதலீடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் 200,000 வேலைவாய்ப்புக்கள் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

அடுத்த 5 வருடங்களில் 83 ஆயிரம் அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கும் என்றும் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிட்டார்.

இந்த நடவடிக்கை காரணமாக இலங்கையில் உள்ள மக்கள் துறைமுக நகரத்தில் பணிபுரிந்து டொலரில் சம்பளத்தை பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பு கிட்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் எதிர்க்கட்சிகள் கூறுவதைப்போல துறைமுக ஆணைக்குழுவினால் நிதி மோசடி இடம்பெறாது என்றும் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிட்டார்.

ஆகவே நாளைய தினம் நாடாளுமன்றில் இடம்பெறும் வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Tags: Ajith Nivard Cabraalஜித் நிவாட் கப்ரால்
Share14Tweet9Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

கல்முனையில் அரசியல் தலையீட்டினால் சமையல் எரிவாயு வழங்குவதில் முறைகேடு!
இலங்கை

எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு புதிய விலை இதோ

2022-08-08
மீண்டும் தீவிரமடையும் டெங்கு ஜனவரியில் மாத்திரம் 7702 நோயாளர் பதிவு!
இலங்கை

டெங்கு பாதிப்பு அதிகரிப்பு – சுகாதார திணைக்களம் எச்சரிக்கை!

2022-08-08
இலங்கையை சுபீட்சமான நாடாக மாற்ற ரணில் விக்கிரமசிங்கவிற்கு திறமை உள்ளது – எகிப்து ஜனாதிபதி
இலங்கை

இலங்கையை சுபீட்சமான நாடாக மாற்ற ரணில் விக்கிரமசிங்கவிற்கு திறமை உள்ளது – எகிப்து ஜனாதிபதி

2022-08-08
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட 10 பேருக்கும் விளக்கமறியல்!
இலங்கை

நாளைய போராட்டத்திற்கு தடை கோரிய பொலிஸார்: கொடுக்க மறுத்து நீதிமன்றம் உத்தரவு

2022-08-08
சர்வக்கட்சி அரசாங்கத்துடன் இணையப்போவதில்லை- சுனில் ஹந்துன்னெத்தி
இலங்கை

சர்வக்கட்சி அரசாங்கத்துடன் இணையப்போவதில்லை- சுனில் ஹந்துன்னெத்தி

2022-08-08
யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் கவனயீர்ப்பு போராட்டம்!
இலங்கை

யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் கவனயீர்ப்பு போராட்டம்!

2022-08-08
Next Post
வவுனியாவில் ஆடைத் தொழிற்சாலைகளை மூடுமாறு கோரிக்கை!

வவுனியாவில் ஆடைத் தொழிற்சாலைகளை மூடுமாறு கோரிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும் பூட்டு

அனைத்து மதுபானக் கடைகளும் மூடல் !

2022-07-09
ஐரோப்பாவிற்கு அனுப்பப்படும் அஞ்சல் பொருட்களுக்கான வரிக்கொள்கையில் திருத்தம்!

அனைத்து உப தபால் அலுவலகங்களும் மூடப்படுகின்றன!

2022-07-28
எரிபொருள் இறக்குமதிக்கு வேறு சந்தையை பரிசீலிக்கும் இந்தியா!

டொலர் செலுத்தி எரிபொருளை பெற்றுக்கொள்ள முன்பதிவு செய்ய முடியும் – பெற்றோலிய கூட்டுத்தாபனம்!

2022-07-08
கல்முனையில் அரசியல் தலையீட்டினால் சமையல் எரிவாயு வழங்குவதில் முறைகேடு!

அதிக இலாபம் ஈட்டிய நிறுவனமாக லிட்ரோ!

2022-08-07
லிட்ரோ நிறுவனத்தின் அறிவித்தல் !

3,740 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்தது

2022-07-11
கல்முனையில் அரசியல் தலையீட்டினால் சமையல் எரிவாயு வழங்குவதில் முறைகேடு!

எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு புதிய விலை இதோ

2022-08-08
மீண்டும் தீவிரமடையும் டெங்கு ஜனவரியில் மாத்திரம் 7702 நோயாளர் பதிவு!

டெங்கு பாதிப்பு அதிகரிப்பு – சுகாதார திணைக்களம் எச்சரிக்கை!

2022-08-08
இலங்கையை சுபீட்சமான நாடாக மாற்ற ரணில் விக்கிரமசிங்கவிற்கு திறமை உள்ளது – எகிப்து ஜனாதிபதி

இலங்கையை சுபீட்சமான நாடாக மாற்ற ரணில் விக்கிரமசிங்கவிற்கு திறமை உள்ளது – எகிப்து ஜனாதிபதி

2022-08-08
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட 10 பேருக்கும் விளக்கமறியல்!

நாளைய போராட்டத்திற்கு தடை கோரிய பொலிஸார்: கொடுக்க மறுத்து நீதிமன்றம் உத்தரவு

2022-08-08
சர்வக்கட்சி அரசாங்கத்துடன் இணையப்போவதில்லை- சுனில் ஹந்துன்னெத்தி

சர்வக்கட்சி அரசாங்கத்துடன் இணையப்போவதில்லை- சுனில் ஹந்துன்னெத்தி

2022-08-08

Recent News

கல்முனையில் அரசியல் தலையீட்டினால் சமையல் எரிவாயு வழங்குவதில் முறைகேடு!

எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு புதிய விலை இதோ

2022-08-08
மீண்டும் தீவிரமடையும் டெங்கு ஜனவரியில் மாத்திரம் 7702 நோயாளர் பதிவு!

டெங்கு பாதிப்பு அதிகரிப்பு – சுகாதார திணைக்களம் எச்சரிக்கை!

2022-08-08
இலங்கையை சுபீட்சமான நாடாக மாற்ற ரணில் விக்கிரமசிங்கவிற்கு திறமை உள்ளது – எகிப்து ஜனாதிபதி

இலங்கையை சுபீட்சமான நாடாக மாற்ற ரணில் விக்கிரமசிங்கவிற்கு திறமை உள்ளது – எகிப்து ஜனாதிபதி

2022-08-08
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட 10 பேருக்கும் விளக்கமறியல்!

நாளைய போராட்டத்திற்கு தடை கோரிய பொலிஸார்: கொடுக்க மறுத்து நீதிமன்றம் உத்தரவு

2022-08-08
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.