Tag: Ajith Nivard Cabraal

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநருக்கு எதிரான வழக்கு விசாரணை டிசம்பரில்!

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் (CIABOC) தாக்கல் ...

Read moreDetails

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தொடர்பில் நீதிமன்ற உத்தரவு!

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் பிரதிவாதிகள் குழுவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சமர்ப்பித்த பதில் ...

Read moreDetails

கடந்த ஆண்டு மட்டும் 1,400 பில்லியன் ரூபாய் பணத்தை அச்சிட்ட மதியவங்கி !

2021 ஆம் ஆண்டு இலங்கையில் 1,400 பில்லியன் ரூபாய் பணம் அச்சடிக்கப்பட்டதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். இவ்வாறு பணத்தை அச்சிடுவதால் சில ...

Read moreDetails

2021 இல் இறக்குமதி 21.6 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பு – கப்ரால்

2021 ஆம் ஆண்டில் நாட்டின் இறக்குமதி 21.6 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். 2020 மற்றும் 2019 ஆம் ...

Read moreDetails

இலங்கையினால் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்கள் திரும்பிச் செலுத்தப்படும் – மத்திய வங்கி ஆளுநர்

இலங்கையினால் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்கள் அனைத்தும் திருப்பிச் செலுத்தப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து ...

Read moreDetails

அமைச்சரவைக் கூட்டம்: மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளருக்கு அழைப்பு

நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிக்கல மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோர் இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். கெரவலபிட்டிய ...

Read moreDetails

இராஜினாமா செய்கின்றார் கப்ரால்?

நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தனது பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய வங்கி ஆளுநர் பதவியை ஏற்பதற்காகவே தேசியப்பட்டியல் நாடாளுமன்ற ...

Read moreDetails

சேமலாப நிதியத்தில் இருந்து பணம் எடுப்பதற்கு வரி அறவிடப்படாது – அரசாங்கம்

ஊழியர் சேமலாப நிதியத்தில் இருந்து பணம் எடுப்பதற்கு எந்த விதமான வரியையும் விதிப்பதற்கு திட்டமிடவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஐக்கிய மக்கள் சக்தியின் ...

Read moreDetails

அனைத்து பொருட்களுக்கான இறக்குமதியை நிறுத்திவைக்க இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை

தற்போது தடை செய்யப்பட்ட பொருட்களைத் தவிர வேறு பொருட்கள் மீதான இறக்குமதியை நிறுத்திவைக்க இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. நிதியமைச்சில் இன்று (திங்கட்கிழமை) ...

Read moreDetails

துறைமுக நகர் மூலம் இலங்கை மக்கள் டொலரில் சம்பாதிக்கலாம் – அஜித் நிவாட் கப்ரால்

துறைமுக நகரத்தின் ஊடாக வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் பல தொழில் வாய்ப்புகள் மக்களுக்கு கிடைக்கப்பெறும் என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். துறைமுக ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist