கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்கிரமசிங்கவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம்...
Read moreDetailsஅரசு மற்றும் தனியார் விநியோகஸ்தர்களின் திட்டமிடப்பட்ட விநியோகங்களின் அடிப்படையில் எதிர்வரும் மாதங்களில் சமையல் எரிவாயு விநியோகம் போதுமானதாக இருக்கும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. மார்ச் 28 ஆம்...
Read moreDetailsகடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தில் சுமார் பத்தாண்டுகளாக நிலவி வந்த உதவிப் பணிப்பாளர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில், புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 10 அதிகாரிகளுக்கான நியமனக்...
Read moreDetailsரஷ்யாவிடமிருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக தற்போது இராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...
Read moreDetailsஎரிபொருள் விலை அதிகரிப்பினை கருத்திற்க் கொண்டு பேருந்து கட்டணங்களை திருத்தி அமைப்பதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தகவலின்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட...
Read moreDetailsகணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டை விநியோகத்திற்கான ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்துச் சேவைகளும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத்...
Read moreDetailsகால்நடை மருத்துவர்களிடமிருந்து பெறப்படும் எழுத்துப்பூர்வ மருந்துச் சீட்டுக் கட்டணத்தின் அதிகபட்ச விலை 21 பவுண்ட்ஸுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், கால்நடை மருத்துவமனைகள் இந்த சேவைகளுக்கான விலைப்பட்டியல்களை வெளிப்படுத்த வேண்டும்...
Read moreDetailsஸ்கொட்லாந்தில் உள்ள பிரிட்டனின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ள கடற்படைத் தளத்திற்குள் அனுமதியின்றி நுழைய முயன்ற குற்றச்சாட்டில் கைதான ஈரானியர் மேலதிக விசாரணைகள் நிலுவையில் உள்ள நிலையில்...
Read moreDetailsமேற்கு ஆசியப் போரின் தாக்கங்களுக்கு மக்கள் தயாராக வேண்டும் என்று மக்களவையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறியதை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று கடுமையாக...
Read moreDetailsநாடாளுமன்றம் ஏப்ரல் 7, 8 மற்றும் 9ஆம் திகதிகளில் கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்னவின் தலைமையில் 2026.03.19ஆம்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.