முக்கிய செய்திகள்

குறுந்தூர்மலையில் சிங்களவர்களை குடியேற்றபோதவில்லை என்கின்றார் அமைச்சர் !

முல்லைத்தீவு குறுந்தூர்மலையில் இடம்பெறும் தொடர்ச்சியான நிகழ்வுகள் தவறான புரிதலால் இடம்பெற்றதாக நம்புவதாக புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். தொல்பொருள் பிரதேசத்திற்கு சொந்தமான...

Read moreDetails

பொது சேவையின் கண்ணியத்தை நிலைநாட்டும் வகையில் ஆடைகள் அமைய வேண்டும்!

அரசாங்க ஊழியர்களுக்கான ஆடை தொடர்பான சுற்றறிக்கையும் அரசாங்கத்தினால் இன்று புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஊழியர்கள் சரியான மற்றும் எளிமையான ஆடைகளை அணிய அரசாங்க ஊழியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது....

Read moreDetails

78 வீதமான மாணவர்களுக்கு ஒரு வேளை உணவு வழங்கப்படுகின்றது!

நாட்டிலுள்ள பாடசாலை கட்டமைப்பில் 78 வீதமான மாணவர்களுக்கு ஒரு வேளை உணவு வழங்கப்படுகின்றது. கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் மஹிந்த யாப்பா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய...

Read moreDetails

சமூக வலைதளங்களில் கருத்து வெளியிடத் தடை !

சமூக வலைதளங்களில் கருத்துக்களை வெளியிடுவது குறித்து அரசாங்க ஊழியர்களுக்கு பொது நிர்வாக அமைச்சினால் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. நிறுவன சட்ட விதிகளை பின்பற்றாமல் அரசாங்க ஊழியர்கள் சமூக வலைத்தளங்களில்...

Read moreDetails

உடனடியாக நிவாரணம் வழங்க ஜனாதிபதி உத்தரவு !

காஜிமாவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் இன்று பிற்பகல் ஏற்பட்ட தீயினால் பாதிக்கப்பட்ட அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் உடனடி நிவாரணம் வழங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ...

Read moreDetails

கொழும்பில் திடீர் தீ 80 வீடுகள் முற்றாக எரிந்து நாசம் !

தொட்டலங்கா - காஜிமாவத்த பகுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் சுமார் 80 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கஜிமாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்புப் பகுதியில்...

Read moreDetails

கொழும்பில் தீ விபத்து : தீயை கட்டுப்படுத்த 10 தீயணைப்பு வாகனங்கள்

கொழும்பு தொட்டலங்கா - கஜிமாவத்தை பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தீயை அணைக்க 10 தீயணைப்பு வாகனங்கள் அந்தந்த இடத்திற்கு...

Read moreDetails

மக்கிய பெட்டியில் இருந்து சட்டங்களை எடுத்து அரசாங்கம் மக்களை அடங்குகின்றது – பீரிஸ் குற்றச்சாட்டு

64 வருட கால சட்டத்தை மக்கிய பெட்டியில் இருந்து எடுத்து மக்களை ஒடுக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் பயன்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். சொந்த மக்களை அடக்கும்...

Read moreDetails

அதியுயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்திய வர்த்தமானியை இரத்து செய்ய ஜனாதிபதி தீர்மானம்?

கொழும்பின் சில பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தி முன்னர் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்வது தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சட்டமா அதிபருக்கு...

Read moreDetails

3அரசியல் கைதிகளின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வவுனியா மேல் நீதிமன்றம் நீராகரிப்பு!

அரசியல் கைதிகள் மூவரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் இன்று (செவ்வாய்க்கிழமை) வவுனியா மேல் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தினை கீழ் கைது செய்யப்பட்ட கணேசன்...

Read moreDetails
Page 2004 of 2681 1 2,003 2,004 2,005 2,681
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist