முக்கிய செய்திகள்

எரிவாயு விவகாரம்- பல அரச நிறுவனங்களுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு

எரிவாயு விவகாரத்தில், அரச நிறுவனங்களின் அலட்சியம் தொடர்பில்  விசாரணை மேற்கொள்வதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபை, இலங்கை கட்டளைகள்...

Read moreDetails

இலங்கை கடற்படையின் 71ஆவது வருட நிறைவு நிகழ்வு

இலங்கை கடற்படை தனது 71ஆவது வருட நிறைவு நிகழ்வினை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடுகின்றது. கடற்படை மரபுகள் மற்றும் மத நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் வழங்கி,  ஒவ்வொரு கடற்படை கட்டளையிலும்...

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு: நாடு முடக்கப்படுமா?- விசேட கலந்துரையாடல்

கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கான விசேட கலந்துரையாடலொன்று, இன்று (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். கண்டியில்...

Read moreDetails

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முழுமையான விபரம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 757 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 69...

Read moreDetails

ஜப்னா கிங்ஸ் அணி 14 ஓட்டங்களால் வெற்றி!

லங்கா பிரீமியர் லீக் தொடரின் ஏழாவது லீக் போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி, கண்டி வரியர்ஸ் அணியை டக்வர்த் லூயிஸ் முறையில் 14 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்தப்...

Read moreDetails

இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம் காட்டேரியில் நிகழ்ந்த ஹெலிகொப்டர் விபத்தில் முப்படைத் தளபதி பிபின் ராவத் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் வானில் பறந்துகொண்டிருந்தபோது...

Read moreDetails

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 28 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்காரணமாக நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி...

Read moreDetails

கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிகளை நாங்கள் மறந்து விடவில்லை – இரா.சாணக்கியன்!

கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிகளை நாங்கள் மறந்து விடவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்...

Read moreDetails

அடக்கம் செய்யப்பட்டது பிரியந்த குமாரவின் சடலம்!

பாகிஸ்தானில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தியவடனவின் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. கனேமுல்ல பகுதியிலுள்ள மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

Read moreDetails

பிரியந்த குமார படுகொலை- பாகிஸ்தான் பிரதமருக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடிதம்

பிரியந்த குமார தியவதன படுகொலை தொடர்பில் பக்கச்சார்பற்ற முழுமையான விசாரணை நடத்துவதை உறுதிப்படுத்துமாறு பாகிஸ்தான் அரசாங்கத்தையும் அதன் சட்ட அமுலாக்க முகவர் அமைப்புகளையும் கேட்டுக்கொள்ளுமாறு இலங்கை சட்டத்தரணிகள்...

Read moreDetails
Page 2053 of 2354 1 2,052 2,053 2,054 2,354
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist