முக்கிய செய்திகள்

தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்கும் எண்ணமில்லை – ரணில்

தேசிய அரசாங்கத்தை அமைக்கும் யோசனையை நிராகரித்துள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்கும் எண்ணமில்லை என்றும் தெரிவித்தார். தற்போதைய பொருளாதாரச் சூழலைத் தீர்ப்பதில் அரசியல்...

Read moreDetails

நாட்டு மக்களுக்கு உரையாற்றுகின்றார் ஜனாதிபதி கோட்டா!

எதிர்வரும் புதன்கிழமை (16) நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரையாற்றுவார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம்...

Read moreDetails

விலையேற்றம் தொடர்பில் ஆளும்கட்சி மௌனமாக இருப்பது ஏன்? கம்மன்பில கேள்வி

எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு முன்னாள் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த...

Read moreDetails

உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் வாகனங்களை கையளித்தார் வாசு !

நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தனது உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் வாகனங்களை அமைச்சின் செயலாளரிடம் இன்று கையளித்துள்ளார். விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை...

Read moreDetails

திருத்தங்களுடன் பயங்கரவாதத் தடை திருத்த சட்டமூலம் நாடாளுமன்றில் !

பயங்கரவாதத் தடை (திருத்தம்) சட்டமூலத்தை இரண்டாம் வாசிப்புக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சுசார் ஆலோசனைக் குழு இணங்கியுள்ளது. வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் குறித்த குழு கூடிய நிலையில்...

Read moreDetails

பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு: சந்தேகநபர்களுக்கு 29 வரை விளக்கமறியல்!

பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஓய்வு பெற்ற பிலியந்தலை வைத்தியர் மற்றும் இரண்டு சந்தேக நபர்களை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல் : 12 மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பித்தது உயர் நீதிமன்றம்!

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான புலனாய்வுத் தகவல்கள் இருந்தும் அதிகாரிகள் அதனைத் தடுக்கத் தவறியதால், தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட 12 மனுக்கள்...

Read moreDetails

விசேட சுற்றுலா பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கையை 27 ஆக அதிகரிக்க நடவடிக்கை!

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஸ்தாபிக்கப்பட்ட விசேட சுற்றுலா பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கையை 27 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட...

Read moreDetails

தமிழ் மக்களுக்கு சேவையாற்றுவதே இலக்கு : அகில இலங்கை ரீதியில் முதல் இடம் பிடித்த யாழ்.மாணவன் !

புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் முதலிடத்தை பிடித்துள்ளார். புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியாகிய நிலையில் கொக்குவில்...

Read moreDetails

கொடூரமான கருக்கலைப்புச் சட்டத்தை மாற்றுங்கள் – மனித உரிமைகள் கண்காணிப்பகம் அரசாங்கத்திடம் கோரிக்கை

பலாத்கார வழக்குகளில் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்குவது குறித்து பரிசீலிக்குமாறு நீதியமைச்சர் அலி சப்ரி அண்மையில் விடுத்த அழைப்பு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காட்டுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. அனைத்து...

Read moreDetails
Page 2227 of 2648 1 2,226 2,227 2,228 2,648
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist