முக்கிய செய்திகள்

சமஷ்டி முறையின் ஊடாகவே மலையக மக்களின் இருப்பை பாதுகாக்க முடியும்- செல்வராசா கஜேந்திரன்

சமஷ்டி முறை வருகின்றபோதே மலையக மக்களின் இருப்பும் பாதுகாக்கப்படும். ஆகவேதான் அதற்காக நாம் தொடர்ந்து போராடி வருகின்றோம் என செல்வராசா கஜேந்திரன் தெரவித்துள்ளார். மஸ்கெலியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த...

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 31 பேர் குணமடைவு!

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 31 பேர் குணமடைந்துள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு...

Read moreDetails

அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம்- எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கும் சுமந்திரன்

தற்போதைய அரசாங்கம் கோரமான ஆட்சியை தொடர்ந்து முன்னெடுக்குமாயின், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அவர்களை வீட்டுக்கு அனுப்புவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை)...

Read moreDetails

இலங்கையில் நேற்று மாத்திரம் ஒரு இலட்சத்து 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

இலங்கையில் நேற்றைய தினம் ஒரு இலட்சத்து 37 ஆ யிரத்து 67 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இந்த நிலையில்,...

Read moreDetails

எரிபொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து விளக்கமளிக்கப்படும் – எரிசக்தி அமைச்சு

எரிபொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து விளக்கமளிக்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, இன்றைய தினம்...

Read moreDetails

இலங்கையில் கொரோனாவால் மேலும் 63 உயிரிழப்புகள் பதிவு – 2 இலட்சத்து 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 63  மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. மே மாதம் 23ஆம் திகதி முதல்...

Read moreDetails

ஸ்புட்னிக் வீ தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் இன்று முதல் செலுத்தப்படுகிறது

ஸ்புட்னிக் வீ தடுப்பூசியின் இரண்டாவது டோஸை செலுத்தும் நடவடிக்கைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, கொத்தட்டுவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்...

Read moreDetails

எரிபொருள் விலை அதிகரிப்பு மக்களுக்கு பேரடி – மக்கள் விடுதலை முன்னணி

கொரோனா தொற்றினால் நாடு பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் எரிபொருள் விலையை அதிகரிக்க எடுக்கப்பட்ட முடிவு மக்களுக்கு பேரடியாகும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. இன்று (சனிக்கிழமை) கட்சி...

Read moreDetails

கடற்பகுதியில் முறையான ஆய்விற்கு பின்னர் விரைவாக மீன்பிடி நடவடிக்கைகளை ஆரம்பிக்க ஆலோசனை

எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் பாதிக்கப்பட்ட பாணதுறை முதல் நீர்கொழும்பு வரையான கடற்பகுதியில் முறையான ஆய்விற்கு பின்னர் விரைவாக மீன்பிடி நடவடிக்கைகளை ஆரம்பிக்க பிரதமர் ஆலோசனை...

Read moreDetails

பயணக்கட்டுப்பாடுகள் நீடிப்பை வரவேற்பதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிப்பு

நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பயணக் கட்டுப்பாடுகளை நீடிக்க அரசாங்கம் எடுத்துள்ள முடிவை வரவேற்பதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக கருத்து...

Read moreDetails
Page 2249 of 2356 1 2,248 2,249 2,250 2,356
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist