18 கம்போடிய வீரர்களை விடுவித்த தாய்லாந்து!
2025-12-31
பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ள காலப்பகுதியில் மக்கள் தங்கள் வீடுகளிலேயே இருக்குமாறு யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா கேட்டுக் கொண்டுள்ளார்....
Read moreDetailsவவுனியா நகரப்பகுதியில் அமைந்துள்ள வியாபார நிலையங்களில் முகக்கவசம் அணியாமல் நின்றிருந்த நபர்களை பொலிஸார் வாகனத்தில் ஏற்றிச்சென்றனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டிருந்த...
Read moreDetailsநாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது....
Read moreDetailsசினோபோர்ம் மற்றும் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சீனாவிலிருந்து 14 மில்லியன் டோஸ் சினோபோர்ம் தடுப்பூசியும், 1 மில்லியன் டோஸ் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியையும்...
Read moreDetailsயாழ்ப்பாணம் குறிகாட்டுவான் இறங்குதுறையில் பாதை திருத்த பணியில் ஈடுபட்டிருந்த கடற்படை சிப்பாய் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிகாட்டுவான் - நயினாதீவுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் வீதி...
Read moreDetailsதிருகோணமலை மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.துரைரட்ணசிங்கத்திற்கு இணைய வழி ஊடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். குறித்த நிகழ்வு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...
Read moreDetailsசீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று(செவ்வாய்கிழமை) நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளன. இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். அத்துடன், நாளை முதல்...
Read moreDetailsஇலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த கூட்டமைப்பு ஒருபோதும் தயார் இல்லை என்பதே உண்மை. ஆகவே அதனை புரிந்து மக்கள் செயற்பட வேண்டுமென வலிந்து காணாமல்...
Read moreDetailsகொழும்புத் துறைமுகத்திற்கு அருகில், நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலொன்றில் ஏற்பட்டுள்ள தீப்பரவல் காரணமாக இருவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்துள்ள குறித்த இருவரும் சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எம்.வி....
Read moreDetailsநாட்டின் எல்லைகள் மீண்டும் திறப்பதற்கு சுகாதார அதிகாரிகள் அனுமதி வழங்கியதுடன் மாதத்திற்கு குறைந்தது 2,500 ரஷ்ய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதே தனது நோக்கம் என...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.