முக்கிய செய்திகள்

லிட்ரோ சமையல் எரிவாயுகளின் விலை குறைப்பு

லிட்ரோ சமையல் எரிவாயுகளின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்ட போதிலும் சிறிய விலை குறைப்பினை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின்...

Read moreDetails

மாகாணசபைத் தேர்தலை நடத்த இரண்டு முறைகள் உள்ளன- ஜி.எல். பீரிஸ்

மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்த இரண்டு வழிமுறைகள் காணப்படுவதாக வெளிவிவகார அமைச்சரான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்....

Read moreDetails

எரிப்பொருட்களின் விலையும் அதிகரிக்கும் சாத்தியம்!

சமையல் எரிவாயு, பால்மா, சீமெந்து உள்ளிட்ட பொருட்களின் விலையேற்றத்தைத் தொடர்ந்து இலங்கையில் வெகு விரைவில் எரிபொருட்களின் விலையையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு...

Read moreDetails

நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு அச்சங்கொள்ளும் நிலையேற்பட்டுள்ளது – இரா.சாணக்கியன்

நாடாளுமன்ற உரை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கும் நிலையுள்ளதனால் எதிர்காலத்தில் நாடாளுமன்றத்திலும் மக்கள் பிரதிநிதிகள் உரையாற்றுவதற்கு அச்சங்கொள்ளும் நிலையேற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு  நாடாளுமன்ற...

Read moreDetails

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினாலேயே நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும்- மஹிந்த அமரவீர

சுதேச பொருளாதாரத்தை 70களிலேயே வெற்றிகரமாக செயற்படுத்தியிருந்தால், இன்று இலங்கை சர்வதேசத்திற்கு கடன் வழங்கும் நாடாக வளர்ச்சியடைந்திருக்கும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இலங்கையின் முன்னாள் பிரதமரான...

Read moreDetails

பேக்கரி உற்பத்திகளின் விலையும் அதிகரிக்கும் அபாயம்!

கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளமையினால் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ப்ரிமா மற்றும் செரண்டிப் நிறுவன கோதுமை மா ஒரு...

Read moreDetails

கோதுமை மா, சீமெந்தின் விலை அதிகரிப்பு !

கோதுமை மாவின் விலையும் சீமெந்தின் விலையும் இன்று (திங்கட்கிழமை) காலை முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 50 கிலோ சீமெந்து மூடையொன்றின் விலையை 93 ரூபாயினால் அதிகரிக்க...

Read moreDetails

வவுனியா- ஓமந்தை விபத்தில் ஒருவர் படுகாயம்

வவுனியா- ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நெடுங்கேணியில் இருந்து வவுனியா நோக்கி சென்ற முச்சக்கரவண்டி,...

Read moreDetails

20 வது திருத்தம் தோல்வியடைந்ததை அரசாங்கம் ஒப்புக்கொள்ள வேண்டும்

அரசியலமைப்பின் 20 வது திருத்தம் தோல்வியடைந்ததை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று விசேட அறிக்கை ஒன்றினை...

Read moreDetails

பயங்கரவாத தடைச் சட்டத்தை திருத்தம் செய்வது குறித்து பிரித்தானியாவுடன் பேச்சு

பயங்கரவாத தடைச் சட்டத்தைத் திருத்தம் செய்வது குறித்து பிரித்தானியாவுடன் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சரா ஹல்டன் ஆகியோருக்கு...

Read moreDetails
Page 2344 of 2572 1 2,343 2,344 2,345 2,572
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist