முக்கிய செய்திகள்

மணல் மாஃபியா குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றார் சாணக்கியன்!

மணல் மாஃபியாக்களின் செயற்பாடுகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். பாதுகாப்பு ஆலோசனைக்குழுக்...

Read moreDetails

5 இலட்சத்து 68 ஆயிரம் தடுப்பூசிகள் தேவைப்படுவதாக தகவல்!

இலங்கையில் கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 23ஆம் திகதி...

Read moreDetails

சட்டத்தினை மீறுவோருக்கு எதிராக தராதரம் பாராமல் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது – நாமல்!

சட்டத்தினை மீறுவோருக்கு எதிராக தராதரம் பாராமல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொலநறுவையில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்...

Read moreDetails

அஜித் மானப்பெரும நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

அஜித் மானபெரும நாடாளுமன்ற உறுப்பினராக, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம்  செய்துக்கொண்டுள்ளார். நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற...

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையில் இறுதியாக மரணித்தவர்களின் முழுமையான விபரம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று (வியாழக்கிழமை) மாத்திரம் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த...

Read moreDetails

தமிழகத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் – அறிவிப்பு வெளியானது!

தமிழகத்தில் புதிய கொரோனா கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. குறித்த கட்டுப்பாடுகள் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அமுல்படுத்தப்படுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் நாளை முதல் திருவிழாக்களுக்கு தடை...

Read moreDetails

தடுப்பூசி கொள்வனவு குறித்து அமெரிக்காவுடன் இலங்கை பேச்சு!

ஜோன்சன் அன்ட் ஜோன்சன் (Johnson & Johnson) தடுப்பூசியை கொள்வனவு செய்வது குறித்து அமெரிக்காவுடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் மூலம்...

Read moreDetails

சரத் பொன்சேகாவிற்கு சவால் விடுத்தார் சமல்!

நாடாளுமன்றத்தில் இன்று காலை(வியாழக்கிழமை) அமைதியின்மை ஏற்பட்டிருந்தது. குறிப்பாக ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை இரத்து செய்யப்பட்ட விவகாரத்தினாலேயே அமைதியின்மை ஏற்பட்டிருந்ததாக ஆதவனின் நாடாளுமன்ற செய்தியாளர் குறிப்பிட்டார். அமைச்சர்...

Read moreDetails

UPDATE: சரத்- சமலுக்கு இடையில் மோதல்-நாடாளுமன்ற நடவடிக்கைகள் மீள ஆரம்பம்

நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் சமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற நடவடிக்கைகள் மீள ஆரம்பமாகியுள்ளன. ரஞ்சனின்...

Read moreDetails

ரஞ்சனின் பதவி வெற்றிடத்திற்கு அஜித் மான்னப்பெரும நியமிக்கப்படுவார் – தேர்தல்கள் ஆணைக்குழு

ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்தமையினால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் அஜித் மான்னப்பெரும பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதனை வர்த்தமானியில் வெளியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின்...

Read moreDetails
Page 2439 of 2469 1 2,438 2,439 2,440 2,469
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist