முக்கிய செய்திகள்

லண்டனில் முன்னெடுக்கப்பட்ட கறுப்பு தின போராட்டம்!

இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டித்து நேற்றையதினம் வடக்கு - கிழக்கில் மாபெரும் எழுச்சி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் குறித்த போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் புலம்பெயர்...

Read moreDetails

AI தாக்க உச்சி மாநாட்டில் பங்கெடுக்க இந்தியா பயணிக்கும் ஜனாதிபதி!

இந்த மாத நடுப் பகுதியில் புது டெல்லியில் ஆரம்பமாகவுள்ள 2026 இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கு...

Read moreDetails

இலங்கை தொழிலாளர்களின் சேவைக்கு தென்கொரியா பாராட்டு!

கொரியப் பொருளாதாரத்திற்கு இலங்கைத் தொழிலாளர்கள் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்பினை கொரியக் தென்கொரிய தேசிய சட்டமன்றத்தின் பிரதி சபாநாயகர் லீ ஹக்-யங் பாராட்டியுள்ளார். மேலும் அவர்களின் சேவைக்காக இலங்கைக்கு...

Read moreDetails

WPL 2026; பெங்களூரு – டெல்லி இடையிலான இறுதிப் போட்டி இன்று!

வதோதராவில் உள்ள கோடாம்பி மைதானத்தில் இன்று (05) நடைபெறும் 2026 மகளிர் பிரீமியர் லீக் (WPL) இறுதிப் போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ்...

Read moreDetails

இந்தியாவுக்கு எந்த நாட்டிலிருந்தும் எண்ணெய் வாங்க சுதந்திரம் உள்ளது – ரஷ்யா தெரிவிப்பு!

இந்தியா தான் விரும்பும் எந்த நாட்டிலிருந்தும் மசகு எண்ணெயைக் கொள்வனவு செய்வதற்கு சுதந்திரம் உள்ளது என்று ரஷ்யா புதன்கிழமை (04) கூறியுள்ளது. மேலும், எரிசக்தி இறக்குமதியை பல்வகைப்படுத்துவதற்கான...

Read moreDetails

தெஹிவளையில் கைத்துப்பாக்கி, தோட்டாங்கள் மீட்பு!

தெஹிவளை வைத்தியா வீதியில் ஒரு கைத்துப்பாக்கி மற்றும் மூன்று தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தெஹிவளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு நேற்று (05) ஒரு தேடுதல்...

Read moreDetails

அமெரிக்கா – ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை ஓமானில்!

ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தை இந்த வாரம் ஓமானில் நடைபெறும் என்பதை தெஹ்ரானின் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas Araghchi) உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த பேச்சுவார்த்தைகள்...

Read moreDetails

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது!

சட்டவிரோதமாக விமானம் மூலம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின்...

Read moreDetails

3,000க்கும் மேற்பட்ட அரசு பாடசாலைகளில் 10க்கும் குறைவான ஆசிரியர்களே உள்ளதாக தகவல்!

நாடு முழுவதும் 3,000க்கும் மேற்பட்ட அரசுப் பாடசாலைகளில் 10க்கும் குறைவான ஆசிரியர்களே உள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் உறுதிபடுத்தியுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான திணைக்களத்தின்...

Read moreDetails

புத்த பெருமானின் புனித சின்னங்களின் கண்காட்சி இன்று ஆரம்பம்!

வரலாற்று சிறப்பு மிக்க தேவ்னி மோரி புத்த பெருமானின் புனித சின்னங்களின் கண்காட்சியானது இன்றைய தினம் (05) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் ஹுணுபிட்டி கங்காராம விகாரையில்...

Read moreDetails
Page 32 of 2469 1 31 32 33 2,469
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist