முக்கிய செய்திகள்

மித்தேனியவில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனம் ஐஸ் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பொருள் என உறுதி!

மித்தேனியவில் உள்ள ஒரு நிலத்தில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனப் பொருள், மெத்தம்பேட்டமைன் (ICE) உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பொருள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மித்தேனியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனங்கள் குறித்து தேசிய...

Read moreDetails

குடியேற்றத்திற்கு எதிராக லண்டனில் மிகப்பெரிய போராட்டம்!

மத்திய லண்டன் சனிக்கிழமையன்று (14) அண்மைய பிரித்தானிய வரலாற்றில் மிகப்பெரிய வலதுசாரி ஆர்ப்பாட்டங்களில் ஒன்றைக் கண்டது. குடியேற்ற எதிர்ப்பு ஆர்வலர் டோமி ரொபின்சனின் பதாகையின் கீழ் 100,000க்கும்...

Read moreDetails

இரட்டைக் ‍கொலை சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது!

இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாகத் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கரந்தெனிய பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நேற்று (13) கொட்டவில...

Read moreDetails

தமிழரசு கட்சி வாக்களிக்காதது தவறான முடிவு – சாணக்கியன்

முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை குறைக்கும் சட்டமூலத்திற்கு இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவரே வாக்களிக்கத் தேவையில்லை என தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு ஊடக...

Read moreDetails

நீதி, சமத்துவத்துவத்தை கட்டியெழுப்ப அனைத்து மதங்களுக்கிடையேயான ஒற்றுமை அவசியம் – பிரதமர்

நாட்டில் நல்லிணக்கத்தையும், நீதியையும், சமத்துவத்தையும் நிலைநாட்டுவதற்கு, சகல மதங்களுக்கு இடையிலும் நல்லுறவையும் சகோதரத்துவத்தையும், அன்பையும் முன்னுதாரணமாகக் கொண்டிருப்பது மிகவும் அவசியமாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய...

Read moreDetails

நேபாளத்தில் ஊரடங்கு உத்தரவு நீக்கம்; மார்ச் மாதம் தேர்தல்!

நேபாளத்தில் முடிவடைந்த ஒரு வார கால கொடிய வன்முறையைத் தொடர்ந்து, அந் நாட்டு ஜனாதிபதி ராமச்சந்திர பவுடல் நாடாளுமன்றத்தைக் கலைத்து மார்ச் 5 ஆம் திகதி புதிய...

Read moreDetails

2025 ஆசியக் கிண்ணம்; பங்களாதேஷை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த இலங்கை!

அபுதாபியில் நேற்று (14) இரவு நடைபெற்ற போட்டியில், இலங்கை அணி தனது பரம எதிரியான பங்களாதேஷை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆசியக் கிண்ணத் தொடரை வெற்றிகாரமாக...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில்...

Read moreDetails

நேபாள இடைக்கால பிரதமருக்கு ஜனாதிபதி அநுர வாழ்த்து!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நேபாளத்தின் இடைக்கால அரசாங்கத்தின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள சுசீலா கார்க்கிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது உத்தியோகபூர்வ எக்ஸ்...

Read moreDetails

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்துக்கு தொடபில் இலங்கையின் நிலைப்பாடு!

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்துக்கு இடையிலான இரு நாடுகள் தீர்வுக்கு ஐக்கிய நாடுகள் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. நியூயோர்க் பிரகடனம் என்ற பெயரில் இந்த தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் இலங்கை...

Read moreDetails
Page 409 of 2634 1 408 409 410 2,634
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist