• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
நேபாளத்தில் ஊரடங்கு உத்தரவு நீக்கம்; மார்ச் மாதம் தேர்தல்!

நேபாளத்தில் ஊரடங்கு உத்தரவு நீக்கம்; மார்ச் மாதம் தேர்தல்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/09/14
in ஆசிரியர் தெரிவு, உலகம், முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

நேபாளத்தில் முடிவடைந்த ஒரு வார கால கொடிய வன்முறையைத் தொடர்ந்து, அந் நாட்டு ஜனாதிபதி ராமச்சந்திர பவுடல் நாடாளுமன்றத்தைக் கலைத்து மார்ச் 5 ஆம் திகதி புதிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலியை இராஜினாமா செய்ய கட்டாயப்படுத்திய “ஜெனரல் இசட்” தலைமையிலான ஊழல் எதிர்ப்புப் போராட்டங்களைத் தொடர்ந்து, முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கி இடைக்கால அடிப்படையில் நாட்டை வழிநடத்துவார் என்று அவர் அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பின்னர் பவுடலின் அலுவலகத்திலிருந்து தேர்தல் தொடர்பான அறிக்கை வந்தது.

அந்த அறிக்கையின்படி, ஜனாதிபதி “பிரதிநிதிகள் சபையைக் கலைத்து” அடுத்த ஆண்டு மார்ச் 5 ஆம் திகதி தேர்தலை நடத்துவதாக நிர்ணயித்துள்ளார் – என்று தெரிவிக்கப்பட்டது.

நேபாளத்தில் ஏற்பட்ட மிக மோசமான எழுச்சியின் பின்னர் ஜனாதிபதி பாவ்டேல், இராணுவத் தலைவர் அசோக் ராஜ் சிக்டெல் மற்றும் போராட்டத் தலைவர்கள் இடையே இரண்டு நாட்கள் நடந்த தீவிர பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இடைக்கால அடிப்படையில் நாட்டை வழிநடத்த கார்க்கி நியமிக்கப்பட்டார்.

இந்த வன்முறை போராட்டங்களில் குறைந்தது 51 பேர் உயிரிழந்தனர் மற்றும் 1,300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

2008 ஆம் ஆண்டு முடியாட்சி ஒழிக்கப்பட்டதிலிருந்து நேபாளம் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மையை எதிர்கொண்டுள்ளது.

அதேநேரத்தில், வேலையின்மை மில்லியன் கணக்கான இளைஞர்களை மத்திய கிழக்கு, தென் கொரியா மற்றும் மலேசியா போன்ற பிற நாடுகளில் வேலை தேடத் தூண்டியுள்ளது.

சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் சிக்கித் தவிக்கும் 30 மில்லியன் மக்கள் வசிக்கும் நாட்டில் நேற்று முதல் இயல்பு நிலை திரும்பத் தொடங்கியது.

செவ்வாய்க்கிழமை முதல் அமுலில் உள்ள சில தடை உத்தரவுகள் இடைநிறுத்தப்பட்ட பின்னர் தலைநகர் காத்மாண்டுவின் பெரும்பாலான பகுதிகளில் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன, வாகனங்கள் மீண்டும் தெருக்களுக்குத் திரும்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: electionsNepalஊரடங்குதேர்தல்நேபாளம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

2025 ஆசியக் கிண்ணம்; பங்களாதேஷை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த இலங்கை!

Next Post

ஸ்பெயின் மதுபான விடுதியில் வெடி விபத்து; 25 பேர் காயம்!

Related Posts

வெள்ளம் குறையும் நிலைமையில் தொற்றுநோய்கள் குறித்து எச்சரிக்கை!
இலங்கை

வெள்ளம் குறையும் நிலைமையில் தொற்றுநோய்கள் குறித்து எச்சரிக்கை!

2025-12-01
ஐந்து  ஆண்டுகளின் பின்னர் மாற்றமடையவுள்ள பிரித்தானிய கடவுசீட்டு வடிவம்!
இங்கிலாந்து

ஐந்து ஆண்டுகளின் பின்னர் மாற்றமடையவுள்ள பிரித்தானிய கடவுசீட்டு வடிவம்!

2025-12-01
வெல்லாவெளி பகுதியில்  வயல்நிலங்கள் வெள்ளத்தில் அள்ளுண்டு போயுள்ளன-விவசாயிகள் கவலை!
கிழக்கு மாகாணம்

வெல்லாவெளி பகுதியில் வயல்நிலங்கள் வெள்ளத்தில் அள்ளுண்டு போயுள்ளன-விவசாயிகள் கவலை!

2025-12-01
இங்கிலாந்து நிதி அமைச்சரின் வரவுசெலவு திட்டம் பொய் என வெளியாகும் விமர்சனம்- விளக்கமளிக்கவுள்ள பிரதமர்!
இங்கிலாந்து

இங்கிலாந்து நிதி அமைச்சரின் வரவுசெலவு திட்டம் பொய் என வெளியாகும் விமர்சனம்- விளக்கமளிக்கவுள்ள பிரதமர்!

2025-12-01
வழமைக்கு திரும்பும் போக்குவரத்து நடவடிக்கைகள்!
இலங்கை

வழமைக்கு திரும்பும் போக்குவரத்து நடவடிக்கைகள்!

2025-12-01
இங்கிலாந்தில் விபத்து என்று மூடப்பட்ட வழக்கு ஒன்று மீண்டும் விசாரணைக்காக திறப்பு!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் விபத்து என்று மூடப்பட்ட வழக்கு ஒன்று மீண்டும் விசாரணைக்காக திறப்பு!

2025-12-01
Next Post
ஸ்பெயின் மதுபான விடுதியில் வெடி விபத்து; 25 பேர் காயம்!

ஸ்பெயின் மதுபான விடுதியில் வெடி விபத்து; 25 பேர் காயம்!

நீதி, சமத்துவத்துவத்தை கட்டியெழுப்ப அனைத்து மதங்களுக்கிடையேயான ஒற்றுமை அவசியம் – பிரதமர்

நீதி, சமத்துவத்துவத்தை கட்டியெழுப்ப அனைத்து மதங்களுக்கிடையேயான ஒற்றுமை அவசியம் - பிரதமர்

தமிழரசு கட்சி வாக்களிக்காதது தவறான முடிவு – சாணக்கியன்

தமிழரசு கட்சி வாக்களிக்காதது தவறான முடிவு - சாணக்கியன்

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
லங்கா பிரீமியர் லீக்கிற்கான புதிய திகதி அறிவிப்பு!

லங்கா பிரீமியர் லீக்கிற்கான புதிய திகதி அறிவிப்பு!

0
வெள்ளம் குறையும் நிலைமையில் தொற்றுநோய்கள் குறித்து எச்சரிக்கை!

வெள்ளம் குறையும் நிலைமையில் தொற்றுநோய்கள் குறித்து எச்சரிக்கை!

0
ஐந்து  ஆண்டுகளின் பின்னர் மாற்றமடையவுள்ள பிரித்தானிய கடவுசீட்டு வடிவம்!

ஐந்து ஆண்டுகளின் பின்னர் மாற்றமடையவுள்ள பிரித்தானிய கடவுசீட்டு வடிவம்!

0
வெல்லாவெளி பகுதியில்  வயல்நிலங்கள் வெள்ளத்தில் அள்ளுண்டு போயுள்ளன-விவசாயிகள் கவலை!

வெல்லாவெளி பகுதியில் வயல்நிலங்கள் வெள்ளத்தில் அள்ளுண்டு போயுள்ளன-விவசாயிகள் கவலை!

0
இங்கிலாந்து நிதி அமைச்சரின் வரவுசெலவு திட்டம் பொய் என வெளியாகும் விமர்சனம்- விளக்கமளிக்கவுள்ள பிரதமர்!

இங்கிலாந்து நிதி அமைச்சரின் வரவுசெலவு திட்டம் பொய் என வெளியாகும் விமர்சனம்- விளக்கமளிக்கவுள்ள பிரதமர்!

0
லங்கா பிரீமியர் லீக்கிற்கான புதிய திகதி அறிவிப்பு!

லங்கா பிரீமியர் லீக்கிற்கான புதிய திகதி அறிவிப்பு!

2025-12-01
வெள்ளம் குறையும் நிலைமையில் தொற்றுநோய்கள் குறித்து எச்சரிக்கை!

வெள்ளம் குறையும் நிலைமையில் தொற்றுநோய்கள் குறித்து எச்சரிக்கை!

2025-12-01
ஐந்து  ஆண்டுகளின் பின்னர் மாற்றமடையவுள்ள பிரித்தானிய கடவுசீட்டு வடிவம்!

ஐந்து ஆண்டுகளின் பின்னர் மாற்றமடையவுள்ள பிரித்தானிய கடவுசீட்டு வடிவம்!

2025-12-01
வெல்லாவெளி பகுதியில்  வயல்நிலங்கள் வெள்ளத்தில் அள்ளுண்டு போயுள்ளன-விவசாயிகள் கவலை!

வெல்லாவெளி பகுதியில் வயல்நிலங்கள் வெள்ளத்தில் அள்ளுண்டு போயுள்ளன-விவசாயிகள் கவலை!

2025-12-01
திருகோணமலை மாவட்டத்தில் பரவலான பகுதிகளில் வெள்ள நிலமைகள்!

திருகோணமலை மாவட்டத்தில் பரவலான பகுதிகளில் வெள்ள நிலமைகள்!

2025-12-01

Recent News

லங்கா பிரீமியர் லீக்கிற்கான புதிய திகதி அறிவிப்பு!

லங்கா பிரீமியர் லீக்கிற்கான புதிய திகதி அறிவிப்பு!

2025-12-01
வெள்ளம் குறையும் நிலைமையில் தொற்றுநோய்கள் குறித்து எச்சரிக்கை!

வெள்ளம் குறையும் நிலைமையில் தொற்றுநோய்கள் குறித்து எச்சரிக்கை!

2025-12-01
ஐந்து  ஆண்டுகளின் பின்னர் மாற்றமடையவுள்ள பிரித்தானிய கடவுசீட்டு வடிவம்!

ஐந்து ஆண்டுகளின் பின்னர் மாற்றமடையவுள்ள பிரித்தானிய கடவுசீட்டு வடிவம்!

2025-12-01
வெல்லாவெளி பகுதியில்  வயல்நிலங்கள் வெள்ளத்தில் அள்ளுண்டு போயுள்ளன-விவசாயிகள் கவலை!

வெல்லாவெளி பகுதியில் வயல்நிலங்கள் வெள்ளத்தில் அள்ளுண்டு போயுள்ளன-விவசாயிகள் கவலை!

2025-12-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.