கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!
2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
காகம் தலையில் தட்டினால் நல்லதா?
2024-12-19
நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்
2026-09-18
வர்த்தகம், போக்குவரத்து மற்றும் அங்கீகரிக்கப்படாத வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒத்துழைப்பு குறித்த இந்தியா-நேபாள அரசுகளுக்கு இடையிலான துணைக்குழுவின் (IGSC) கூட்டம் செப்டம்பர் 16-17 ஆகிய திகதிகளில் புது டெல்லியில் ...
Read moreDetailsநேபாளத்தின் சில பகுதிகளைப் பேரழிவுகரமான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் தாக்கிய சில நாட்களுக்குப் பின்னர், செவ்வாய்க்கிழமை இரவு அந்நாட்டின் வடமேற்கு முஸ்டாங் மாவட்டத்தில் 5.3 ரிக்டர் அளவிலான ...
Read moreDetailsநேபாளத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட பேரழிவுமிக்க வெள்ளத்தில் குறைந்தது 2.56 பில்லியன் அமெரிக்க டொலர் (387.5 பில்லியன் நேபாள ரூபாய்) பெறுமதியான சொத்துக்கள், வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகள் ...
Read moreDetailsநேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கினால் நீர்மின் திட்டப்பணிகள் ஆழமான சேற்றில் புதையுண்டு அதனுள் சிக்கிக்கொண்ட நிலையில், ஒன்பது நாட்களுக்குப் பின்னர் இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த ...
Read moreDetailsநேபாளத்தின் பேரழிவுகரமான வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (01) பிற்பகுதியில் ஆயிரத்தையும் கடந்தது. இமயமலைப் பேரழிவு நகரங்களையும் பள்ளத்தாக்குகளையும் தாக்கி கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகியும், இன்னும் ...
Read moreDetailsவடக்கு நேபாளத்தின் ரகுவா மாவட்டத்தில் ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, நேபாள அரசாங்கத்திற்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான மனிதாபிமான ...
Read moreDetailsநேபாள-திபெத் எல்லைப் பகுதிகளைப் பேரழிவுக்குள்ளாக்கிய வெள்ளப்பெருக்கிற்குப் பின்னர், காணாமல் போன டஜன் கணக்கான அவுஸ்திரேலியர்களில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த தம்பதியரும், அவர்களது இரண்டு இளம் மகன்களும் அடங்குவதாக ...
Read moreDetailsகடந்த வாரம் இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, நீர்மின் திட்டத்தின் அடைபட்ட சுரங்கப்பாதைகளுக்குள் சிக்கியிருப்பதாகக் கருதப்படும் நூற்றுக்கணக்கான மக்களைச் சென்றடைவதற்கான முயற்சிகளை, சீன மற்றும் இந்திய ...
Read moreDetailsசவாலான வானிலை, உயர்ந்து வரும் நீர் மட்டங்களுக்கு மத்தியில், இமயமலை முழுவதும் பனிப்பாறை சரிந்து பேரழிவை ஏற்படுத்திய நிலச்சரிவைத் தொடர்ந்து காணாமல் போன ஆயிரக்கணக்கானோரைத் தேடும் பணியில் ...
Read moreDetailsசீனா-நேபாள எல்லையில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவால் உருவான செயற்கை ஏரி உடைந்துபோகும் அபாயம் அதிகம் உள்ளதாக சீன அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். காணாமல் போன 1,400-க்கும் மேற்பட்டோரைத் தேடும் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.